“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் மதுரையில் பிறந்தவர்கள் மிகவும்  அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் தேர் திருவிழா, நவராத்திரி விழா, மல்லிகைப்பூ, சூடான  இட்லி, காரவடை, பட்ணம் பக்கோடா, சுக்குமல்லி காப்பி என்று…

தொட்டில்

ஜெயஸ்ரீ சங்கர் ,ஹைதராபாத் அம்மா...வாசல்ல பரங்கிப்பூல்லாம் நட்டு வெச்சு கோலமெல்லாம் ரொம்ப அம்சமாப் போட்டிருக்கீகம்மா , என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் பணிப்பெண் லெட்சுமி. இன்னிக்கு பாருங்கம்மா, எம்புட்டு குளிருதுன்னு என்றவள், நடுங்கியபடியே இழுத்துப் போர்த்திய புடவை முந்தானையை மேலும் வேகமாக…
மருத்துவக் கட்டுரை                                     சுவாசக் குழாய் அடைப்பு நோய்

மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்

டாக்டர் ஜி. ஜான்சன் சுவாசக் குழாய் அடைப்பு நோய் ஆஸ்த்மா போன்றே தோன்றினாலும் இது ஆஸ்த்மா இல்லை. இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள். இந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான்…

அம்மா

ருத்ரா "தாய்மை" ஏதோ ஒரு கடனை தீர்த்துக்கொள்ளவா இந்த தலைப்பு? இலக்கணங்களின் இலக்கணத்துக்கு ஏது இலக்கணக்குறிப்பு? அம்மா என்று சும்மா தான் கூப்பிட்டேன். செங்கல் பட்டு அருகே இருந்து பங்காரு அடிகள் சிரித்தார். பாண்டிச்சேரி மண்ணின் அடிவயிற்றிலிருந்து வேர் ஊடி விட்ட‌…

தினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. !

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சில்லென்ற காற்று உடல் தழுவும் உணர்வைப் போல மனம் ரம்மியமாய் இருந்தது அன்றைய பொழுது. திரு.வையவன் அவர்கள், “தமிழ்ச்செல்வி உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப் போகிறோம். அன்னை நிர்மலா தொழிற்பயிற்சி மையத்தில்,” என்ற பொழுது, எனக்குள் உதயமான கேள்வி,…
ஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா

ஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா

திண்ணை வலைப் பூங்கவில் பல வாரங்கள் தொடர்ந்து வெளிவந்த பெர்னாட் ஷாவின் தமிழ் மொழிபெயர்ப்பு நாடகம், ஜோன் ஆஃப் ஆர்க்கை, [Saint Joan]  தற்போது ஒரு நூலாக, திரு. வையவன் தனது தாரிணி பதிப்பகம் மூலம் வெளியிடுகிறார்.    இந்த நாடகத்தைத்…

புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி

புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி =================================================ருத்ரா மயிலே மயிலே இறகு போடு என்று கேட்க அவன் அங்கே போகவில்லை.குயிலே குயிலே உன் கொஞ்சும் குரல் காட்டு என்று தான் அந்த காட்டுக்குச் சென்றான் அவன்.அந்த "பல குரல்" மங்கையோ…
எழுத்தாள இரட்டையர்கள்

எழுத்தாள இரட்டையர்கள்

- நாகரத்தினம் கிருஷ்ணா அம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த…

வேடந்தாங்கல்

ருத்ரா ஒன்று நைந்த சிறகை ஆட்டி அழகு பார்த்துக்கொண்டது. இன்னொன்று அலகை ஆற‌ அமர கூர் தீட்டி தினவை தீர்த்துக்கொண்டது. ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அப்படி பார்த்ததே போதும் என்று தாகம் தீர்த்துக்கொண்டது. ஒன்று சிற்றலகு பிளந்து உள்ளே செந்தளிர்…

வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்

வையவன் ஆராவமுதனின் ஆஸ்பத்திரித் தவம் போன வாரமே முடிந்து விட்டது. மயோ கார்டியல் இஸ்கீமியாவில் அவன் மனைவி மல்லிகா ஆறாம் நெம்பர் வார்டில் காலமானது, போன வெள்ளிக்கிழமை. இன்றோடு எட்டு நாள். இனிமேல் அவனுக்கு விடுதலைதான் இந்த ஆஸ்பத்திரியிலிருந்து. இப்படி நிவேதிதா…