ஈரத் தீக்குச்சிகள்

  சிறந்த சாதனையாம் சீரிய தலைமையாம் எடுசேவ் விருதப்பா எனக்கு இது மகனின் பெருமை   நன்னடத்தையில் நான்தான் முதலாம் எடுசேவ் விருது எனக்கும் தானப்பாப்பா இது மகளின் பெருமை   பெற்ற பெருமையை அப்பாவிடம் பகிர்வது பிள்ளைக்குப் பெருமைதானே  …
அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை –  நூல் அறிமுகம்

அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்

முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம்,…
ஒரு திரைப்படத்தின் பல உள்வாங்கல்கள்; Via கமல் ஹாஸன்

ஒரு திரைப்படத்தின் பல உள்வாங்கல்கள்; Via கமல் ஹாஸன்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் •••••••••••••••••• ""கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய உருவம் என்னைப் போலவே தோற்றம் மாறி நகரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உலாவுகின்றன."" ரமேஷ்-பிரேமின் இந்தக் கவிதைக்குள் ஒளிந்திருக்கும் கமல் ஹாஸனின் திரைப்படம் சார்ந்த முற்போக்குச் செல்வாக்கு இன்னும் கடைக்கோடி மக்கள் வரை சென்றடையவில்லை…
தொடுவானம்  150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.

தொடுவானம் 150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.

மீண்டும் விடுதி வாழ்க்கை. தேர்வு முடிவுகள் வந்திருந்தன. எதிர்பார்த்தபடியே சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியியலும்  பாடத்தில் நான் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து எழுதி தேர்ச்சி பெறலாம். நஞ்சியியலில் அதிகம் கவனம் செலுத்தினால் போதும். ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும்,…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 7, 8 , 9

கி.பி. [1044  - 1123] உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித.…
தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?

தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "பறவைகளைப் படைத்தபின் கடவுளுக்கு வானத்தை விரிவுபடுத்தும் வேலை வந்து சேர்ந்தது" -கலாப்ரியா கவிதைகள். இதுபோன்ற தலைப்புக்களை இடும்போது சமகாலத்தினூடாக பயணிக்கின்ற கவிதையின் சாராம்சங்கள் என்ற அர்த்தத்தில் தான் ஆராயவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நான் இருபத்தோராம் நூற்றாண்டிலும் வாழ்கிறேன்.…

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள்

அன்புடையீர் வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள் பற்றிய அறிவிப்பினைத் தங்களின்தளத்தில் இட்டு பரவாலக்க வேண்டுகிறேன். அன்பு மு.பழனியப்பன் மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள் - கம்பராமயண…

ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை…..

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ================= "மிளாசி எரிந்தது பனங்கூடல். காற்றில் எரிந்தன பறந்த பறவைகளும் அவற்றின் கூடுகளும்" -'நடனம்'- கருணாகரன் கவிதைகள். ● 2007 ம் ஆண்டில் வவுனியாவில் நான் சாதாரணதரம்(தரம் 10) கற்றுக்கொண்டிருக்கும் போது கருணாகரன், சேரன், ஒளவை, சோலைக்கிளி, முல்லை…
திரும்பிப்பார்க்கின்றேன்  வறுமையிலும்  செம்மையாக  வாழ்ந்த  ஈழத்து முற்போக்கு  எழுத்தாளர்  இளங்கீரன்

திரும்பிப்பார்க்கின்றேன் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா   இலங்கைத்தமிழ்ச்சூழலில்     ஒருவர்    முழு நேர    எழுத்தாளராக வாழ்வதன்    கொடுமையை    வாழ்ந்து     பார்த்து   அனுபவித்தால்தான் புரியும்.     எனக்குத்தெரிய     பல      முழுநேர      தமிழ்    எழுத்தாளர்கள்  எத்தகைய    துன்பங்களை,     ஏமாற்றங்களை,     தோல்விகளை, வஞ்சனைகளை,     சோதனைகளை      சந்தித்தார்கள்     என்பதை     மனதில் பதிவு…
வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்

வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்

  எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சாகித்ய அகாதெமி விருதும் அவரைத் தேடி வந்திருக்கிறது. அவருடைய ஒரு சிறு இசை என்னும் சிறுகதைத்தொகுதிக்காக அவர் இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவருடைய…