ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   பிரமிடுகள்  எழுப்பிய காலத்துக்குக் கால்வாய் பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய் கிரேக்கர், ரோமர் முன்பு கைவிட்ட கால்வாய் இந்தியா போக நெப்போலியன் திட்டக் கால்வாய்  பூர்த்தி செய்தார் பிரென்ச் பொறியியல்…
அசோகனின் வைத்தியசாலை

அசோகனின் வைத்தியசாலை

    பொ  கருணாகரமூர்த்தி உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின்…

சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்

  முனைவர் கோட்டி திருமுருகானந்தம் thiru560@hotmail.com         சிங்கப்பூரில் 1819 ஆம் ஆண்டு முதலே தமிழ்மொழி பேசப்படுகிறது, சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனவே சிங்கப்பூர் வரலாற்றோடு தமிழர் இரண்டறக் கலந்து உள்ளனர் என்பதுண்மை. தொடக்க…

தொடுவானம் 108. கோகிலத்தின் நினைவலைகள் .

அதுவரை வேகமாக சவாரி செய்த காளைகள் இரண்டும்கூட அசம்பாவிதம் அறிந்ததுபோல் அப்படியே நின்றுவிட்டன! பால்பிள்ளை பதறினான்! " என்ன அண்ணே இப்படி ஆகிவிட்டது? நான் கொஞ்ச நேரந்தான் தோட்டத்து  பக்கம் சென்றேன். அதற்குள்ளாக இப்படி செய்துவிட்டது. " என்று கண்கலங்கினான். "…

ராதையின் தென்றல் விடு தூது

  கோவை எழிலன் பொதிகைமலை தனில்தோன்றி தமிழ கத்தின் பொருநையிலும் பொன்னியிலும் குளித்துப் பின்னர் விதவிதமாய் மதுமலர்கள் வாசம் வீசும் விந்தியமா மலைச்சாரல் தாண்டி இந்த நதிக்கரையில் ராதையெனைத் தழுவி நிற்கும் நல்லநறு மணங்கொண்ட தென்றல் காற்றே! விதிவசத்தால் துணையிழந்த என்றன்…

இயந்திரப் பொம்மை

  பாட்டி இடித்த வெத்தல உரலும் பதுங்கி ஆடிய நெல்லுக் குதிரும் வேட்டை என்று ஓணான் அடித்ததும் வேகமாய் ஏரியில் குதித்து மகிழ்ந்ததும் மதிய வெயிலில் அஞ்சி டாமல் மரத்தில் ஏறித் தேனை எடுத்ததும் குதித்தக் குரங்கைக் கல்லால் அடித்ததும் குபீரெனச்…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா 1.நீர்மை இத்தனைப் புதிதாய் காலத்தின் முன் முழுதாய் முன்பின் இல்லாத ஒன்றாய் பெற்றிருக்கிறாய் காலநிதியின் ஒரு குவளையை வரும் பகல்களை எண்ணித்துயருரும் துர்பாக்கியம் உனதில்லை நீளாழியாய் அங்கிருந்தும் இங்கிருந்தும் நுரை அலைத்துக் கிடப்பது உன் நதியே துள்ளித்திரியும் மகிழ்வில்…

தனக்குத் தானே

  சேயோன் யாழ்வேந்தன் ரயில்நிலையத்தின் இருக்கையில் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன் ஒரு தேநீர் அருந்தலாம் என நிலைய உணவுவிடுதிக்கு அழைத்தேன் தேநீர் அருந்தியபடி மெதுவாக அவனிடம் ‘தனக்குத்தானே பேசுவது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் உனக்குள் வைத்துக்கொள் என்னைப் போல்’ என்றேன்.…

சேதுபதி

  0 தெளிவில்லாத தகவல் அறிக்கை போல குழப்பமான திரைக்கதையுடன் ஒரு போலீஸ் ஸ்டோரி. நேர்மையான காவல் ஆய்வாளரை உரசிப் பார்க்கும் ஊழல் உலகத்தின் வழக்கமான கதை. 0 சேதுபதி, மதுரை வட்டத்தின் காவல் ஆய்வாளர். மனைவியும் இரு பிள்ளைகளுமாக நேர்மையாக…

மிருதன் – மனிதர்களை மிருகங்களாக்கும் வைரஸ். தமிழில் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்.

  0 ஊட்டியில் போக்குவரத்து காவலராக இருக்கும் கார்த்திக்கின் ஒரே தங்கை வித்யா. அவன் ஒரு தலையாகக் காதலிக்கும் டாக்டர் ரேணுகா, டாக்டர் நவீனுடன் திருமணம் நிச்சயமானவள். ரேணுவின் தந்தை மந்திரி குருமூர்த்தியின் பகைக்கு ஆளாகும் கார்த்திக்; அதனால் கடத்தப்படும் வித்யா;…