உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்

(1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி! பொன்முலாம் பூசும் மேற்கில் செம்பரிதி! குன்றென உயர்ந்தது கோபுரப் பொன்பாலம்! ஊஞ்சற் தட்டில் ஒய்யார…

இந்த வார்த்தைகளின் மீது

 – நித்ய சைதன்யா   இந்த வார்த்தைகளின் மீது கொஞ்சம் ஏற்றிவைக்கிறேன் அறிய இயலா துயரத்தினை   உடம்பெல்லாம் ரணம்வழிய எனை அஞ்சி மேலும் சுருண்டு பலகீனக்குரல் எழுப்பிய அத்தெருநாயை நின்று கவனிக்கத்தான் செய்தேன்   பசி மயக்கம்போலும் மார்த்தொட்டிலில் துயின்ற…

கணிதன்

  0 போலி சான்றிதழ்களால் வாழ்வைத் தொலைக்கும் நேர்மையான / உண்மையான பட்டதாரிகளும், அதை சீராக்க முயலும் ஒரு இளைஞனின் போராட்டமும்! 0 செய்தி வாசிப்பாளர் ராமலிங்கத்தின் ஒரே மகன் கவுதம். ஸ்கை தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபரான அவனுடைய லட்சியம்…

ஆறாது சினம்

  0 “மெமரீஸ்” தமிழ் பேசியிருக்கிறது. இன்னமும் மலையாள மெமரீஸ்/ நினைவுகள் தான் மறையாமல் ஈர்க்கிறது! 0 அன்பு மனைவி நீனா, செல்ல மகள் மீனுவுடன் வாத்சல்ய வாழ்வு வாழும் அரவிந்த்திற்கு மாட்டுத்தாவணி சேகரால் ஒரு சங்கடம். விளைவு? மனைவியையும் மகளையும்…
தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை  ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …

தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புதுக்கோட்டை தங்கம் மூர்த்தியின் நான்காம் தொகுப்பு இது. இக்கவிதைகளைப் பற்றி ஆசிரியர் , " இரவுகளின் குரல் கொஞ்சம் தூக்கலாகத் தெரியலாம் " என்கிறார். காதலைப் பற்றி ஒரு கவிதை வித்தியாசமாகப் பேசுகிறது. ' கொலுசுச் சத்தத்தில் '…

அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா

  ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம் தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு,…
தொடுவானம்   110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.

தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.

தேர்தல் சூடு பிடித்தது. இதற்கு முன் நடந்த தேர்தல்களைவிட இது முற்றிலும் மாறுபட்டது என்பது கண்கூடு. இப்போது மக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவல்லது என்பதை மக்கள் உணரலாயினர். பட்டணங்களில் வாழும்…

கனவு நீங்கிய தருணங்கள்

லதா அருணாசலம் .......................................... நிலைப்படி தாண்டாத மனதின் இடுக்குகளில் புரையோடிப் போயிருந்தது களிம்பிடாமல் வைத்திருந்த இருத்தலின் காயங்கள்.. நித்தமும் எரிந்து சமைத்துச் சலித்திருக்கும் அடுப்பில் பொங்கிப் பரவியிருந்த பாலின்  கறையை சுத்தம் செய்யாமலே உறங்கச் செல்கின்றாள் அவள் இரவுகளுக்கும் விடியல்களுக்குமான இடைப்…

பால்

  அழகர்சாமி சக்திவேல்   கோமியம் குடிக்கும் சமூகம் பசும்பாலில் மட்டும் தெய்வத்தைக் கண்டது. கொதிக்கிறான் திராவிடன்..குமுறுகிறான் கசப்பால்   எருமைப்பால் என்ன பாவம் செய்தது ஆட்டுப்பால் ஏன் ஆண்டவனுக்குப் பிடிக்கவில்லை கழுதைப்பால் வெறும் மருந்துக்கு மட்டும்தானா? திராவிட வேப்பம்பாலில் திணறுகிற மதக்கூட்டம்.…

“போந்தாக்குழி”

“வெங்காச்சம் இருக்கானா?” – பேருந்தை விட்டு இறங்கியதுமே ஆர்வமாய் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். “அப்புறம் உறாலாஸ்யம்னு ஒருத்தர் இருப்பாரே….அவர் இருக்காரா?” ஒன்றைத் தொடர்ந்து உடனே வந்த இன்னொன்றினாலும் அவனிடம் எந்தச் சலனமும் இல்லை.     அவனே மறந்து விட்டதான…