இரண்டாவது புன்னகை

    புத்த பிட்சுவின் அடியொட்டி நடந்தான் சாம்ராட் அசோகன்   கால்கள் இழந்த குதிரையின் காயங்களைக் குதறிக் கொண்டிருந்தன கழுகுகள்   வீரன் ஒருவனின் குழந்தை தாயின் மடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்   மௌரிய சாம்ராஜ்ஜியமென்ன இனி எந்த…

நீங்காப் பழி!

  முனைவர். இராம. இராமமூர்த்தி உலக மாந்தரனைவரும் புகழொடு வாழவே விரும்புவர். அப்புகழினைப் பெறல் எவ்வாறு? சிலர் ஈகையினால் புகழ்பெறுவர் கடையெழு வள்ளல்களைப் போல. சிலர் தாம்செய்யும் நற்செயல்களாற் புகழீட்டுவர். சிலர் செயற்கருஞ்செய்து புகழ்பெறுவர். அங்ஙனம் வாய்மையைப் போற்றியும் இன்னாசெய்யாமையை மேற்கொண்டும்…
முற்பகல் செய்யின்……

முற்பகல் செய்யின்……

  ’ரிஷி’ முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி முப்பது நொடிகள் மட்டுமே….. ஏன் மறந்துபோனாய் பெண்ணே! விபத்தா யொரு பிரிவில் பிறந்துவிட்டதற்காய் எம்மை யெத்தனையெத்தனை முட்களால்  குத்திக் கிழித்தாய். இலக்கியவெளியில் இருக்கவே யாம் லாயக்கற்றவர்கள் என்று எப்படியெப்படியெல்லாம் எத்தித்தள்ளினாய். (அத்தனை ஆங்காரமாய் நீ…

கூடு – இலக்கியத்திற்கான இணைய இதழ்

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கியத்திற்கான மாத இணைய இதழான கூடு, சில மாதங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் புத்துணர்வோடு பதிவேற்றப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் கூடு இணைய இதழ் பதிவேற்றம் செய்யப்படும். படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm இந்த இதழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள் -…

பூங்காற்று திரும்புமா?

முனைவா் சொ. ஏழுமலய் தமிழ்ப் பேராசிரியா், பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூா்.       செக்கச் சிவந்த மண்ணு செழிப்பா இருந்த மண்ணு! நாலு தலைமு றையாய் நாசம் பண்ணி பாக்குறாங்க!   சோளம் கம்பு கடலையெல்லாம் சாயப்…

அப்பாவும் மகனும்

  பாவண்ணன் தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த எழுத்தாளர் தவசி எழுதிய ’அப்பாவின் தண்டனைகள்’ என்னும் நாவலைத்தான் முதலில் படித்தேன். அந்த நாவல் வழங்கிய அனுபவம் நெஞ்சில்…
தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை

தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை

அண்ணா தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் அவரை நேருக்கு நேர் பார்த்து அவருடைய சொல்லாற்றலைச்  செவுமடுக்கும் பேறு எனக்குக் கிட்டியது. அவருடைய தமிழைத்தான் அதுவரை அரசியல் மேடைகளின் தொலைவில் நின்று கேட்டதுண்டு. ஆனால் அண்ணாவின் ஆங்கில உரையை வெகு அருகாமையில்…

’ரிஷி’யின் கவிதைகள்: அடியாழ உள்வெளி

    கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில் வரவான கையறுநிலை அருகதையில்லா அன்பில் ஆட்கொல்லியாக…..     தலையைச் சுற்றித் தூக்கியெறுந்துவிடத்தான் வேண்டும் இந்தத் திறவுகோலை. வீடே யில்லையென்றான பின்பும் இதையேன் இறுகப்…

குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை

[Japan's Seikan Subsea Mountain Tunnel] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ https://youtu.be/HX-yhXFK7ss https://youtu.be/7lcwecXiL0I https://youtu.be/5nYGzo7QcUM ++++++++++++ முன்னுரை: இரண்டாம் உலகப் போரில் தோற்றுச் சரணடைந்த ஜப்பான், அதி விரைவில் எழுந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போல்…

இயன்ற வரை

    நாசூக்காகக் காய்களை நகர்த்துகிறவர்கள்   இரண்டு மூன்று நகர்வுகளை யூகிக்க வல்லவர்கள்   கடிகார முள் சுருதியுடன் பேதலிக்காத அலை அசைவுக் கடல்களானவர்கள்   யாரிடமிருந்தும் கற்பவை கற்றிடக் கூடவில்லை   ராட்சத வணிக வளாக நகர் படிக்கட்டுகளுள்…