Posted inகவிதைகள்
இரண்டாவது புன்னகை
புத்த பிட்சுவின் அடியொட்டி நடந்தான் சாம்ராட் அசோகன் கால்கள் இழந்த குதிரையின் காயங்களைக் குதறிக் கொண்டிருந்தன கழுகுகள் வீரன் ஒருவனின் குழந்தை தாயின் மடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மௌரிய சாம்ராஜ்ஜியமென்ன இனி எந்த…