சங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்

  பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 641 046.             சங்க காலத்தில் ஏறத்தாழ  முப்பதற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாடல் புனைந்துள்ளனர். ஒளவையார் அதியமானின்  அவைக்களப் புலவராகவும் சிறந்த நண்பராகவும் விளங்கியுள்ளமையை சங்கப்பாக்கள்…
மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா

மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா

கொழும்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மெல்பனில்  திரைவிலகும்போது நாடக நூல் அறிமுகவிழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் புகழ்பெற்ற கலைஞர் அமரர் சாணா சண்முகநாதனின் பேரனும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் இரகுபதி பாலஸ்ரீதரனின் மகனுமாகிய…

அன்னியமாய் ஓர் உடல்மொழி

    அவர்கள் விட்டு வைத்தவை அவனுக்காக விட்டுக் கொடுக்கப் பட்டவை என்றார்கள்   பணியிடமும் வீடும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றனர்   மைல்கற்கள் கோலத்தின் வேவ்வேறு புள்ளிகள் வரைபடங்களின் அம்புக் குறிகள் அதிகாரத்தின் துய்ப்பின் மையங்களாய் வாய்ப்புக்களுக்கு…

’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!

  ”உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அம்மாவைப் பிடிக்குமா?” என்று வழக்கம்போல் கேட்டார்கள். ”அம்மாவை, அப்பாவை, ஆட்டுக்குட்டியை, அம்மிணிக்கொழுக்கட்டையை இன்னும் நிறைய நிறையப் பிடிக்கும்” என்று  மிக உண்மையாக பதிலளித்தது குழந்தை.         இன்னொரு நாள் _ “உனக்கு…

நித்ய சைதன்யா கவிதை

நித்ய சைதன்யா  தனிமைச் சதுப்பு உள்வாங்கிய விதை கிழித்து ஓராயிரம் வண்ணத்தீற்றல்கள்   உன்னை நினைவுறுத்தி அடுக்குகள் தோறும் அலைவீசிக் கிடந்த ஜ்வாலைகளில் அப்பவும் இல்லை பனித்துளி ஏந்திய புல்நுனி   சிறிய குவளைகளில் ததும்பிய  நீர்மை ஆழத்தில் கொண்டிருந்தது பகிரப்படாத…

ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 350க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த…

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1

  (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ https://youtu.be/T4cA6oGwzvk https://youtu.be/Jt6ZdheNyek https://youtu.be/xo2f4IVhuPs http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids +++++++++++++++++ நைல் நதி நாகரீகக் கோபுரம் ஐயாயிரம்  ஆண்டு வயது மேடகம் ஒயில் மிக்க உன்னதக் கூம்பகம்…
ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை

ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை

ப.கண்ணன் சேகர் முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட முத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்! பின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட பிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்! பண்ணிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும் பழமையைக் காப்பது பாரினில் வளமாகும்! மின்னிடும் உலகினில் மிஞ்சியே இருப்பதை…

புரியாத மனிதர்கள்….

வாணமதி கொடியநோயில் கொடுரமான மரணத்தை மனமார இரசித்தேன் இறப்பென்பது உன்றெண்டு உணர்த்திய நிமிடம் உறவென்ற உயிர்கள் எட்டவே எட்டிப்போக எப்படிச்சொல்வேன் எந்தன்வலியை? நிஜமென்ற யாவும் நிஜமல்லவென்று நிமிடங்கள் நிஜமாக்கியபோது... உதிர்ந்த முடியும் ஒட்டியகண்ணமும் கறுத்ததேகமும் எலும்போடியைந்த தசையும் மருந்தின் நெடியும் இரத்தமும்…
மலேசியத் தமிழ் எழுத்தாளர்   இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 20.3.2016 ஆம் நாள் பேராசிரியர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு அவர்கள் பற்றிய முழு நாள் படைப்பிலக்கியக் கருத்தரங்கம் மலாயாப் பல்கழகத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆலோசகரும் சங்கத்தின் தலைவருமான திரு.மன்னர் மன்னன் மருதை…