Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
எம்.ஜி.ஆரின் தாய் ஏட்டிலிருந்து தாயகம் கடந்த தமிழ் அவுஸ்திரேலியன் வரையில் பயணித்த பன்முக ஆளுமை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம்
முருகபூபதி - அவுஸ்திரேலியா சென்னை மழை வெள்ளத்தின் காரணிகளை துல்லியமாக ஆராய்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் அவுஸ்திரேலியாவுக்கு நான் வந்தபின்னர், தமது மறைவுவரையில் எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதியவர் நண்பர் ராஜஸ்ரீகாந்தன். இலங்கையில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகள்…