பெண்டிர்க்கழகு

வே.ம.அருச்சுணன் மலேசியாமதிய உணவு வேளைக்குப் பின்னரும் ‘‘ஸ்ரீ செம்புர்ணா’ இருபத்து நான்குமணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்தஉணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம் என்பதால் ஒவ்வொரு வினாடியும் அங்குவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. சுவை மிகுந்த பிரியாணியைச் சாப்பிட…

தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டுப் பிள்ளை பிறக்குதடி ஈராறு திங்கள் தாண்டி, சித்திரை முதல்நாள் தமிழ்த் தாயிக்கு ! புத்தாண்டுப் பஞ்சாங்கம் வாசிப்போம் சித்திரை மாத நாள் முதலாய் ! புத்தாண்டுக் கன்று உடனே, எழுந்து நிற்கும், தத்தி நடக்க முயலும்,…

அக இருப்பு

அம்மாவின் ஸ்பரிசத்தில் அனுதினமும் தென்றலாயிருந்தது பசி வந்து அழைக்கும் போது மட்டும் வீடு சேரும் நாளில் செல்லப் பிராணியாய் அலுவல் குடும்பம் அலைக்கழிக்க துய்ப்பு செல்வம் தொடுவானில் நிற்க வழித்துணையாய் புனைவும் பொறுப்பும் கயிறு இழுத்த போட்டிக்கு இடைப்பட்டு சுமைதாங்கியாய் தரிசனங்களின்…

இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்

முனைவா் பு.பிரபுராம் தமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு,…
வரலாற்றில் வாழ்வது –  சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’

வரலாற்றில் வாழ்வது – சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’

பாவண்ணன் கடந்த வாரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல் அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, அப்பாவோடு ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒருநாள் அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். வெகுதொலைவு நடந்த…

லேசான வலிமை

கொடுங்கனவில் விழித்தது முதன்முறையல்ல படுக்கையில் முளைத்தன பதாகைகள் தமிழில் பிற மொழியில் கோஷம் கோரிக்கை விளம்பரம் அறிவுரை எச்சரிக்கை அறைகூவல் வியர்த்து விழித்தேன் பல இரவுகள் காற்றில் அசைந்து பறந்தும் போகும் லேசான அவை மானுடத்தின் பரிமாற்றங்கள் உரையாடல்கள் தோழமைகள் வாளுரசல்கள்…

நாமே நமக்கு…

கே.எஸ்.சுதாகர் நான் ஒரு தடவை அய்ரோப்பாவை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்பினேன். அப்போது எனக்கு வயது 55 ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவுஸ்திரேலியாவில் ஒரு குளிர்காலத்தில் நானும் மனைவியும் மகனுமாகப் பிரயாணத்தை ஆரம்பித்தோம். அப்போது அய்ரோப்பாவில் கோடை காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரான்சில்…

வியாழனுக்கு அப்பால்

நேதாஜிதாசன் பிச்சை கேட்கும் குழந்தை காணிக்கை கேட்கும் கடவுள் லஞ்சம் கேட்கும் அதிகாரி ரத்தம் கேட்கும் சாதிமன்ற தலைவன் பணம் கேட்கும் விபச்சாரி கடன் கேட்கும் அவன் முத்தம் கேட்கும் மனைவி பொம்மை கேட்கும் குழந்தை இறைச்சி கேட்கும் நாய் மீன்முள்…
கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்

கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்

அன்புடையீர், வணக்கம். இத்துடன் கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ் இணைத்துள்ளேன். தங்கள் வருகையால் நிகழ்வு சிறக்கட்டும். கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன் ஆசிரியர் - வளரி

இரத்தினமூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ தொகுப்பை முன் வைத்து ..

. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் திருப்பூர் இரத்தினமூர்த்தி ஒரு தொழிலதிபர் , நாவலாசிரியர் , கவிஞர் ஆவார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ' ஆத்மாவின் சுவாசங்கள் ' இது இரண்டாவது தொகுப்பு . புதிய சிந்தனைகள் மூலம் படிமங்கள் அமைந்துள்ளன. சமூக…