யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 2

யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 2

பி ஆர் ஹரன் பசுக்கள் வழக்கில் யானைகளையும் சேர்த்த உயர் நீதிமன்றம்    தமிழகத்துக் கோவில்களில் உள்ள கோசாலைகளில், பசுக்கள் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதும், நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து போவதும், காணாமல் போவதும் தொடர்கதையாக இருந்த நிலையில், மனவருத்தமுற்ற சென்னையைச் சேர்ந்த…

குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 2

2   ரூபவதியை கல்யாணம் செய்து கொண்டு நரசிம்ம ராஜா காகிநாடாவில் இருந்து கூட்டி வந்த போது, ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவரின் மகன்களும் அவள் மீது  கொண்ட துவேஷத்திற்கு அளவே இல்லை. அந்த ராஜாவைத் தவிர மற்ற ராணிகளோ,…

`ஓரியன்’

அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான வைட்டமின் D3 தயாரிப்பு. ஈரக் காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. சென்ற நூற்றாண்டில் உரசிக் கொண்டு போன ஒரு வால் நட்சத்திரத்தின்…
சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்

சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்

 தேவராசா கஜீபன் தமிழ் சிறப்புத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்   ஈழத்து எழுத்தாளர்கள் வரிசையில் தி.ஞானசேகரன் தனக்கென ஓர் இடத்தை பதிவு செய்துள்ளார். சிறுகதைகள் நாவல் என இவரது படைப்புக்கள் இன்றும் தமிழ் உலகில் நடை பயில்கின்றன. புன்னாலைக்கட்டுவானை பிறப்பிடமாகக்கொண்ட ஞானசேகரன் தமிழ்…
அணுசக்தியே இனி ஆதார சக்தி

அணுசக்தியே இனி ஆதார சக்தி

நண்பர்களே,   எனது மூன்றாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது அடுத்தோர் நூலாய்…
அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை

அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை

   ரஸஞானி - மெல்பன் "  இலங்கையில்  போருக்குப்பின்னர்  தோன்றியுள்ள இலக்கியங்கள்   மனச்சாட்சியின்  குரலாக ஒலிக்கின்றன." நான்கு   அமர்வுகளில்  நடைபெற்ற  கருத்துக்களம்                     "  போருக்குப்பின்னரான   இலக்கியங்கள்  மக்களின்  மனச்சாட்சியைத் தூண்டி  போரினால்  சீரழிந்த  நாட்டை,  சமூகத்தைக்   கட்டி  எழுப்ப  வேண்டும்…

துரும்பு

  வாழ்க்கை என்றால் என்ன‌ என்று கேட்டால் கடவுளைக்காட்டுகிறீர்கள். கடவுளைக்காட்டுங்கள் என்றால் வாழ்ந்து பார் என்கிறீர்கள். முட்டி மோதி கடைசி மைல்கல்லில் ரத்தம் வழிந்த போது சத்தம் வந்தது உள்ளேயிருந்து. இதயத்துடிப்பின் ஒலியில் கேட்டது தானே முதல் மொழி. அதன் சொல்…

கோடைமழைக்காலம்

  சேயோன் யாழ்வேந்தன் தன் ஆளுகைக்குள் மழைக்காலத்தை ஒருபோதும் அனுமதிக்காத வைபரைப் போல் உறுதியாக இருந்த இந்த கோடைக்காலத்தை சற்றே ஊடுருவிய இந்தக் குட்டி மழைக்காலம் ஊடிய காதலி அனுப்பிய குறுஞ்செய்தி போன்றது பிணங்கிய மனைவி கூடுதல் ருசியுடன் சமைத்தனுப்பிய மதிய…

ரகுவீரரின் ‘ஒரு கல் சிலையாகிறது’ ஒரு பார்வை

ரகுவீரர் எழுதிய 'ஒரு கல் சிலையாகிறது' கட்டுரை நூல் படித்து முடித்தேன். ஆன்மீக இதழில் தொடராக வந்த 110 கட்டுரைகள் நூலாக மலர்ந்து தெய்வீக மணம் வீசுகிறது.ஆன்மீகப்புரட்சியாளர் ராமானுஜரை நினைவு க்கு கொண்டுவரும் ஒரு சமயப்பணியை ரகுவீர் நிகழ்த்திவருவது தெரிய வருகிற்து.அவரின்…

ஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை

ப.கண்ணன்சேகர் நீரின்றி அமையாது நித்தில வாழ்வெலாம் நீலக்கடல் கருணையால் நித்தமே பொழிந்திடும்! வாரிதி, வெண்டிரை, வளைநீர், தொண்டிரை, வலயம் கடலுக்கு வண்ணப்பேரென விளங்கிடும்! பாரினை வளமாக்கி பல்லுயிர் பெருகிட படர்ந்திடும் முகிலென பருவமழை தந்திடும்! மாரிவளம் பொழிந்திட மகிழ்ந்திடும் உயிரெலாம் மாசினை…