எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்

எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்

எழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. சி.சு.செல்லப்பா தொகுத்திருந்த புதுக்குரல்கள் என்னும் தொகுப்பின் வழியாக புதுக்கவிதை எழுதும் பல கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பற்றித்…
யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5

யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5

பி.ஆர்.ஹரன்   சர்க்கஸ்கள், கோவில்கள், தனியார் வசம் உள்ள யானைகள் அனுபவித்து வரும் துன்பங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் பார்த்தோம். அந்த அற்புதமான வனவிலங்கைக் கடும் துன்பத்திற்கு ஆளாக்கும் உரிமையாளர்களும் பாகன்களும் எந்த மாதிரியான சட்டமீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/lc9D738u2YU https://youtu.be/8YiEm_cqlXc https://youtu.be/e1HA8L6Q3_8 +++++++++++++ ++++++++++++++++++ காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் வெளியேற்றும் ! இளம்பரிதிக் கனலில் கோள் உருவாக்க நீர்ப்பனி அணிவகுக்கும் ! பூதள விண்ணோக்கி முதன்முறை நீர்ப்பனி காணும்.…
தொடுவானம் 129. இதய முனகல் ….

தொடுவானம் 129. இதய முனகல் ….

           மருத்துவ வகுப்புகளை  பொதுவாக டாக்டர் மில்லர் நடத்தினாலும், மனை மருத்துவம் (  Clinical Medicine ) வேறு விதமானது. அது மூன்று பிரிவுகள் கொண்டது. அவை மருத்துவம் ஒன்று, மருத்துவம் இரண்டு , மருத்துவம் மூன்று என்று அழைக்கப்படடன. ஒவ்வொரு…

கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]

  சிறுகதை என்றால் என்ன? நாவல் என்றால் என்ன எனும் வினாக்களுக்கு இதுவரை சரியான விடை கிடைக்க வில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு ஒரு சில பாத்திரங்களுடன் படைப்பது சிறுகதை எனலாம். பல்வேறு சம்பவங்களின்…

யாராவது கதை சொல்லுங்களேன் !

சோம.அழகு   இப்படிக் கேட்காமல் எந்தவொரு பிள்ளையும் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்திருக்காது. அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா என அனைவரிடமும் கேட்டிருப்போம். அம்புலி மாமா, பஞ்சதந்திரக் கதைகள் எனக் கேட்டு ஓய்ந்த நேரத்தில்....இல்லை ! இல்லை ! இதையெல்லாம் சொல்லிச்…

கவி நுகர் பொழுது-கருதுகோள்

----------------------------- -- கவிதை, கவிதை குறித்த உரையாடல்,கவிதை குறித்த கருத்துப் பகிர்வுகள், பார்வைகள், நிகழ்வுகள், கூட்டங்கள் எனஅமைந்த என் இலக்கியச் செயல்பாட்டின் நீட்சியாகவே எனது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பையும் ' நவீன தமிழ்க்கவிதைகளில் நாடகக் கூறுகள்: காலமும் வெளியும்',  என்பதாக…

கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்

தே. பிரகாஷ் அவுல் பகிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர் பெயர் ஜெயத்தீயின் அனல் அடிக் கலாம் அடிமைப்பட்ட நெஞ்சத்தினை விடுவிக் கலாம் அக்னிச் சிறகுகள்  கொண்டு ஜெயித்து கலக் கலாம் அசரச் செய்யும் தோல்விகளை பொறுக் கலாம் அடிபட்டு வெற்றிக்கனிகள்…

குடை

சேலம் எஸ். சிவகுமார். வாழையிலை எடுத்து வக்கணையாய்க் குடை பிடிக்க வழிகின்ற மழை நீரு வகிடெடுத்த தலைமீது வாலாட்ட முடியாது வாய்க்காலில் போய்ச் சேர வரப்பின் வழியாக வாகாய்த் தடம் பதிச்சு பாழையூர் பள்ளி போயி பாடமுந்தான் நான் படிச்சேன். ஏழையாயிருந்தாலும்…