இடிபாடுகளிடையில்…..

அருணா சுப்ரமணியன் பேரிடியோ பெருவெடியோ தேவையாயிருக்கவில்லை... எனக்குள் எழும்பியிருந்த அந்தக் கட்டிடத்தை தகர்க்க..... உன்னை சொல்லி குற்றமில்லை.. பதப்படுத்த தேவையான கால அவகாசம் கொள்ளாது அவசரமாய் கட்டிவிட்டேன் அடுக்கு மாடி கட்டிடமாய் உன் மீது என் ஆசைகளை.... சிற்றின்ப செங்கல் என்று…

ஸ்ரீராம் கவிதைகள்

அஸ்திவாரம் அத்தனை பெரிய கோயிலுக்கு எப்படி அஸ்திவாரமிட்டிருப்பார்கள் என்று யோசனையாகவே இருந்தது... கடவுளிடம் நான் செய்த தவற்றை ரகசியமாக ஒப்புக்கொண்டபோது அந்த நந்தி ஒட்டுக்கேட்டது போலிருந்தது... கோயிலை விட்டு வெளியேறும்வரை அந்த நந்தியை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தேன்... ஒருமுறை கூட…
மலையின் உயரம்

மலையின் உயரம்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள், மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள் மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி மலை மாபாதகம் செய்துவிட்டதாக மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்; காலமெல்லாம் கையில் கற்களோடு சுற்றிக்கொண்டிருப்பவர்கள்…
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விரைவாகச் சுற்றிய பூர்வப் பூமியின் வேகம் எப்படிக் குறைந்தது ?   

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விரைவாகச் சுற்றிய பூர்வப் பூமியின் வேகம் எப்படிக் குறைந்தது ?  

சி. ஜெயபாரதன்     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h3kB0Z4HdSo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ye8bROSSq2g http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hahpE8b6fDI http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WGTBJHFNywI http://www.space.com/14908-moon-evolved-video-guided-tour.html http://www.space.com/14442-grail-mission-snaps-side-moon.html ********************* பொங்கி வரும் பெருநிலவைப் புகழாத கலைஞர் இலர் ! மங்கிப் போன கரி முகத்தில் கால் வைத்தார்…
சிறந்த பழைய திரைப் பாடல்கள்

சிறந்த பழைய திரைப் பாடல்கள்

என் செல்வராஜ் தமிழில் முதல் திரைப்படம் " கீசக வதம் " 1917 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தை எடுத்தவர் நடராஜ முதலியார். இது தான் தமிழில் வந்த முதல் மௌனப்படம். தமிழில் வந்த முதல் பேசும் படம் காளிதாஸ்…
சொர்க்கம்

சொர்க்கம்

சேலம் எஸ். சிவகுமார் அழகாய் ஒரு வீடு மெத்தெனப் புல் பாதை இனிதாய் மலர்த்தோட்டம் பூத்த சிறுமலர் சேர்த்த நறுமணம் நீர்மேகம் இல்லாத நீலத் தொடுவானம் தனியாய் இசைப் பாட்டு சுவையாய் ஓர் அடிசல் பாடும் பறவை ஓடும் அணில் காலைத்…

பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு

தாரமங்கலம் வளவன் கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன்…
இது பறவைகளின் காலம்

இது பறவைகளின் காலம்

சிவகுமாரி அரவிந்தன் மரத்தில் அமர்ந்திருக்கும் பறவைக்குத் தெரியாது தன் மூதாதையரின் எச்சத்தில் வளர்ந்த விருட்சம் தான் இதுவென்று.. மீன் கொத்தியின் மூக்கு அழகென்று சொல்லித் திரிகின்றன மீன்கள் கொத்தப் படுமுன் பலதும் அழகாகத்தான் தெரிகின்றன பலருக்கும்... அலகின் கூர்மையை பரிசோதிப்பதற்காக கொத்திக்…

தொடுவானம் 143. முறுக்கு மீசை

டாக்டர் ஜி. ஜான்சன் 143. முறுக்கு மீசை கல்லூரி பேருந்து எங்கள் விடுதியில் நின்றபோது நான் இறங்கவில்லை. வகுப்பு மாணவிகள் ஏன் என்று கேட்டனர். அங்கு யாரைப் பார்க்க வருகிறாய் என்று கேலி வேறு செய்தனர். நான் பதில் கூறவில்லை. புன்னகை…
சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்

சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்

கே.எஸ்.சுதாகர் பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் - கட்டுரை சமீப காலங்களாக எனது சீனநண்பர் ஒருவரை சிலர் ‘பென்டிக்கொ பென்டிக்கோ’ என்று பரிகாசம் செய்வதைக் கண்டிருக்கின்றேன். அவரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்தேன். “எனது மகள் primary school இல்…