சமுதாய அக்கறை உள்ளவை [வளவ. துரையனின் “சாமி இல்லாத கோயில்” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]

ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி வளவ. துரையனின் படைப்புகள் எல்லாமே சமுதாய அக்கறையை வெளிப்படுத்துபவை. அவ்வகையில் இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளும் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன எனலாம். பல்வேறு தரப்பு மனிதர்களின் மனப்போராட்டங்களையும், வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் இவை நேர்மையான…

பிரிவை புரிதல்…

அருணா சுப்ரமணியன் பிரிவு ஒன்றும் எனக்குப் புதிதில்லை... உன்னைப் பிரிதல் இன்னும் பழகவில்லை... புரிதலின் ஆழம் கற்றுத் தந்த நீ ஏன் இன்று பிரிவு பாடம் தொடங்குகிறாய்?? நீர்க்குமிழி வாழ்க்கை தானெனத் தெரிந்தும் நிரந்தரமாக்கவே துடிக்குது மனது... பேதைமை தான் என்ன…
2016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு !

2016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.bing.com/videos/search?q=extreme+super+moon&qpvt=Extreme+Super+Moon&FORM=VDRE +++++++++++++++ +++++++++++++++ பூமியின் உடற் சதையி லிருந்து பூத்தது  வெண்ணிலவு ! நீள் ஆரத்தில் தெரியும் சிறு நிலவு ! குறு ஆரத்தில் பெருநிலவு !  பூமித் தாயிக்குப் பரிவுடன் ஒருமுகம்…

Tamil Nadu Science Forum, Madurai District District Level 24th National Children Science Congress….

Tamil Nadu Science Forum, Madurai District 6, Kakkaththoppu Street, Madurai-1 President:Dr.H.Shakila Secretary: K.Kamesh Treasurer: R.Vennila Coordinator:K.Malarselvi ---------------------------------------------------------------------------------------------------------------- Press Note: District Level 24th National Children Science Congress…. Tamil Nadu Science Forum…
ஆசாரச்சிமிழுக்குள்   மலர்ந்த  “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்

ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்

ஆரம்ப பாடசாலை பருவத்திலிருந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் ஈழத்து இலக்கியவாதி முருகபூபதி - அவுஸ்திரேலியா இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு, இனி எக்கேடும் கெட்டுப்போங்கள்…

தொடுவானம் 144. வென்றது முறுக்கு மீசை.

டாக்டர் ஜி. ஜான்சன் 144. வென்றது முறுக்கு மீசை. விடுதி திரும்பியதும் சம்ருதி எனக்காக காத்திருந்தான். என்ன ஆயிற்று என்று ஆவலுடன் கேட்டான். நான் நடந்தவற்றைக் கூறினேன். அவனால் நம்பமுடியவில்லை.அன்னம்மாவா அவ்வாறு புகார் செய்தார் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். அவர்…
தமிழ்மணவாளன் கவிதைகள்

தமிழ்மணவாளன் கவிதைகள்

1 துயரத்தையப் பறவையின் காலில் கட்டிப் பறக்க விட்டேன் கண் மறையும் தூரம் கடந்தவுடன் ஆசுவாமாகிறேன் அனிச்சையாய் எனக்குத் தெரியும் உயரப் பறக்கையில் உதறிவிடும் அதை துயரத்தைப் பறக்க விடக்கூடாதென இப்போது தான் புரிகிறது நம் காலடியில் புதைத்து விட வேண்டும்…

மௌனம் பேசுமா !

இரா.ஜெயானந்தன். மூடிக் கிடக்கும் வனங்களில்தான் எத்தனை உண்மைகள் ! அமைதியாக நெளிந்து செல்லும் செம்மண் பாம்புகள் பெரிய குடத்தை ஏந்தி செல்லும் அக்காமார் நத்தைகள் பலவண்ண படமாய் நெளியும் சின்ன அட்டை பூச்சிகள் வெளவால் குருவிகள் கொளசிக பட்சிகள் மூக்கு திரிஞ்சான்கள்…
ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி  சபாஷ் மோ(டி)ரம்ப்

ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்

கோவிந்த் கருப் தமிழில் ஒரு பழமொழி உண்டு, உண்மை அம்மணமாகத் தான் வரும் என்று. ஆம், உலகின் இரு பெரும் ஜனநாயக தேசத்தின் இரு முதன்மை வேட்பாளர்கள் மிக மிக அதிகமாக விமர்சிக்கப்பார்கள் - வெளிப்படையாக பேசியதால். மோடி இந்தியா டிரம்ப்…