உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை-  நவ : 23.

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை- நவ : 23.

ப.கண்ணன்சேகர் பாவேந்தர் பாராட்டும் பாநயக் கவிஞர் பூவேந்தும் பொன்மண புலமையில் இளைஞர் மரபுவழி கவிதைகள் மலர்த்திய தென்றல் மாறாத தனித்தமிழில் மயங்கிய கொண்டல் கல்லாடன் புனைப்பெயரில் கனித்தமிழ் விரதா.. சொல்லாடல் எழுத்தாலே சுடரொளிக்கும் சுரதா உள்ளமது வெண்மையில் உயர்ந்திடும் பாலகம் இல்லமது…

பெருநிலா

அருணா சுப்ரமணியன் என் மீது பெருங்கோபம் இந்த வெண்ணிலவுக்கு ... நான் நிலவை பற்றி எழுதுவதில்லை என்று.. முழுமதி ஒன்று எந்தன் மடிமீது தவழ்ந்திருக்க தேய்ந்தும் வளர்ந்தும் மறையும் பிறைமதி உவப்பதில்லை என்றேன்.... எவ்வாறாகினும் என்னைக் கவர வெகுவாய் அலங்கரித்து கிட்ட…
தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?

தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?

முகிலன் இன்றைய நாளில் பெரும்பாலும் அரசுத் துறைகளில் மிகவும் மோசமான சூழ்நிலைகளே நிலவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசின் பல்வேறு துறைகளிலும் சீரற்ற கருவிகளைக் கொடுத்தே ஊழியர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்படுமாறு வற்புறுத்துகின்றனர். சான்றாக அரசுப்போக்குவரத்துக் கழகங்களை எடுத்துக்கொள்ளலாம். பத்தாண்டுகளுக்கு…

யாருக்கு வேண்டும் cashless economy

சிறு தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது மிகவும் கடினம்.அவர்களின் சேமிப்பே சீட்டு கட்டுவது தான்.அதனை வங்கிகள் ஏற்று கொள்ளுமா,அல்லது சீட்டு ஏலம் நடத்துமா மாதம் 1000 முதல் லட்சம் ரூபாய் வரை சீட்டு உண்டு.சீட்டை தள்ளி எடுப்பவர்களுக்கு கிடைக்கும் பணம்…

தாத்தா வீடு

நிஷா அதே மஞ்சள் பூக்கள் பூத்த வாசல்ச்செடி, மரமாய் படர்ந்து சுவர் போர்த்திய மணிபிளான்டின் குளுமை, திண்ணை மர பெஞ்சில் யாரும் புரட்டாத ஹிந்து பேப்பர், டிவியின் முன்னே அந்த நாற்காலி, கோட் ஸ்டாண்டில் நீலம் போட்ட ஒரு கதர் சட்டை,…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

1. ஒரு பறவையின் கோரிக்கை பூங்காவின் மேற்கு மூலை நூலகத்தின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்து அந்தச் செம்போத்து சிலநொடிகள் இடைவெளியில் கத்துகிறது ! அந்த ஒற்றைப் பறவையின் கோரிக்கைதான் என்ன? அதன் தவிப்பில் மூடிக்கிடக்கின்றன அர்த்தங்கள் என் யூகங்கள் தொடர்கின்றன பிரிவின்…

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016

அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமையாக இருந்த எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016 சிறப்பாக நடைபெற உள்ளது.அழைப்பினை அறிவிப்புகள் பகுதிக்கு இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தன்…
மிருகக்காட்சி சாலைக்குப் போவது

மிருகக்காட்சி சாலைக்குப் போவது

விலங்குகளைப் பார்ப்பதற்கென்று மெனக்கெட்டு மிருகக்காட்சி சாலைக்குப் போவதென்பதே ஒரு பிரத்யேகமான மனோபாவம் அநேகமாய் மனிதர்களைப் பார்ப்பதற்கு மறுதலிக்கப்பட்ட சமூகத்தில் ஐம்பது ரூபாய் நுழைவுச் சீட்டில் அனுமதிக்கப் படுகிறோம் மிருகங்களைப் பார்க்க உள்நுழைந்து இடப்புறம் திரும்பியதும் வண்ணப் பறவைகள் தமக்குள் குறைபட்டுக் கொண்டிருக்கின்றன…
கவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)

கவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)

தமிழ்மணவாளன் இலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமானது; முதன்மையானதும் கூட.ஏனெனில் கவிதையில் தான் மொழிக்குள் மொழி இயங்குகிறது. சொற்களுக்குள் சொற்கள் பிரத்யேகமான அர்த்தத்தைப் பெறுகின்றன. தனக்கு முன்னும் பின்னுமான சொல்லோடு இணைந்தோ அல்லது விலகியோ முற்றிலும் புதிதான பொருளடர்த்தியைக் கொள்கின்றன.வாசிப்பு மனத்தின் அனுபவ…

தொடுவானம் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன்

டாக்டர் ஜி. ஜான்சன் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன் நான்காம் ஆண்டில் இருந்தபோது எனக்கு ஓர் ஆசை உண்டானது. வேலூர் மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் நிறைய மலையாளிகள் இருந்தனர். அவர்களில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்,,மாணவ மனைவிகள் அடங்குவர். அதுபோன்றே சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில்…