Posted inகவிதைகள்
உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை- நவ : 23.
ப.கண்ணன்சேகர் பாவேந்தர் பாராட்டும் பாநயக் கவிஞர் பூவேந்தும் பொன்மண புலமையில் இளைஞர் மரபுவழி கவிதைகள் மலர்த்திய தென்றல் மாறாத தனித்தமிழில் மயங்கிய கொண்டல் கல்லாடன் புனைப்பெயரில் கனித்தமிழ் விரதா.. சொல்லாடல் எழுத்தாலே சுடரொளிக்கும் சுரதா உள்ளமது வெண்மையில் உயர்ந்திடும் பாலகம் இல்லமது…