படித்தோம் சொல்கின்றோம் மௌன வாசிப்பில் வெடித்தெழும்  சிரிப்பலைக்குள் மூழ்கும்  அனுபவம் தரும் நாவல்    ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும்

படித்தோம் சொல்கின்றோம் மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல் ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும்

முருகபூபதி நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், "இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்" என்றார். அவுஸ்திரேலியாவில் எமக்கு கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் தெரிந்திருத்தல்…
கோபப்பட வைத்த கோடு

கோபப்பட வைத்த கோடு

கிருஷ்.ராமதாஸ் ரப்பர் கொண்டு அழிக்க – இது பென்சிலால் வரைந்த கோடு அல்ல வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலாரை வருத்தப்பட வைத்த கோடு. தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று என் மீசைக்கார கவிஞனை…

சந்ததிக்குச் சொல்வோம்

செரித்தது சேர்த்தது வந்தது வாழ்ந்தது இருப்பது தொலைந்தது இன்னும் தொப்புள் கொடிச் சேதியும் அடையாள அட்டை அறியும் உடம்புச் சேதிகள் ஊசிமுனை இரத்தம் அறியும் சல்லடைகள் இத்தனைக்கும் சிக்காத சங்கதிகளான நாம் மறைத்த உண்மையையும் தொடுத்த அநீதியையும் இரகசிய ரொக்கத்தையும் நம்…
இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா

இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா

இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன்! தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆராய்ச்சி அதிகாரி. சாந்தாவுக்கு எரிச்சலாக…

புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.

புத்தகப் பார்வை. கொமறு காரியம் - கீரனூர் ஜாகிர் ராஜா. சந்திய பதிப்பகம் 2016 - விலை - 110/= தமிழ் முஸ்லீம் சமூகத்தின், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை,கீரனூர் ஜாகிர் ராஜா, தனது எழுத்துத் திறமையால், மிக துல்லியமாக தனது சிறுகதைகளின் வழியாக நமக்கு…

சமுதாய அக்கறை உள்ளவை [வளவ. துரையனின் “சாமி இல்லாத கோயில்” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]

ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி வளவ. துரையனின் படைப்புகள் எல்லாமே சமுதாய அக்கறையை வெளிப்படுத்துபவை. அவ்வகையில் இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளும் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன எனலாம். பல்வேறு தரப்பு மனிதர்களின் மனப்போராட்டங்களையும், வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் இவை நேர்மையான…

பிரிவை புரிதல்…

அருணா சுப்ரமணியன் பிரிவு ஒன்றும் எனக்குப் புதிதில்லை... உன்னைப் பிரிதல் இன்னும் பழகவில்லை... புரிதலின் ஆழம் கற்றுத் தந்த நீ ஏன் இன்று பிரிவு பாடம் தொடங்குகிறாய்?? நீர்க்குமிழி வாழ்க்கை தானெனத் தெரிந்தும் நிரந்தரமாக்கவே துடிக்குது மனது... பேதைமை தான் என்ன…
2016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு !

2016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.bing.com/videos/search?q=extreme+super+moon&qpvt=Extreme+Super+Moon&FORM=VDRE +++++++++++++++ +++++++++++++++ பூமியின் உடற் சதையி லிருந்து பூத்தது  வெண்ணிலவு ! நீள் ஆரத்தில் தெரியும் சிறு நிலவு ! குறு ஆரத்தில் பெருநிலவு !  பூமித் தாயிக்குப் பரிவுடன் ஒருமுகம்…

Tamil Nadu Science Forum, Madurai District District Level 24th National Children Science Congress….

Tamil Nadu Science Forum, Madurai District 6, Kakkaththoppu Street, Madurai-1 President:Dr.H.Shakila Secretary: K.Kamesh Treasurer: R.Vennila Coordinator:K.Malarselvi ---------------------------------------------------------------------------------------------------------------- Press Note: District Level 24th National Children Science Congress…. Tamil Nadu Science Forum…
ஆசாரச்சிமிழுக்குள்   மலர்ந்த  “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்

ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்

ஆரம்ப பாடசாலை பருவத்திலிருந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் ஈழத்து இலக்கியவாதி முருகபூபதி - அவுஸ்திரேலியா இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு, இனி எக்கேடும் கெட்டுப்போங்கள்…