தொடுவானம் 144. வென்றது முறுக்கு மீசை.

டாக்டர் ஜி. ஜான்சன் 144. வென்றது முறுக்கு மீசை. விடுதி திரும்பியதும் சம்ருதி எனக்காக காத்திருந்தான். என்ன ஆயிற்று என்று ஆவலுடன் கேட்டான். நான் நடந்தவற்றைக் கூறினேன். அவனால் நம்பமுடியவில்லை.அன்னம்மாவா அவ்வாறு புகார் செய்தார் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். அவர்…
தமிழ்மணவாளன் கவிதைகள்

தமிழ்மணவாளன் கவிதைகள்

1 துயரத்தையப் பறவையின் காலில் கட்டிப் பறக்க விட்டேன் கண் மறையும் தூரம் கடந்தவுடன் ஆசுவாமாகிறேன் அனிச்சையாய் எனக்குத் தெரியும் உயரப் பறக்கையில் உதறிவிடும் அதை துயரத்தைப் பறக்க விடக்கூடாதென இப்போது தான் புரிகிறது நம் காலடியில் புதைத்து விட வேண்டும்…

மௌனம் பேசுமா !

இரா.ஜெயானந்தன். மூடிக் கிடக்கும் வனங்களில்தான் எத்தனை உண்மைகள் ! அமைதியாக நெளிந்து செல்லும் செம்மண் பாம்புகள் பெரிய குடத்தை ஏந்தி செல்லும் அக்காமார் நத்தைகள் பலவண்ண படமாய் நெளியும் சின்ன அட்டை பூச்சிகள் வெளவால் குருவிகள் கொளசிக பட்சிகள் மூக்கு திரிஞ்சான்கள்…
ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி  சபாஷ் மோ(டி)ரம்ப்

ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்

கோவிந்த் கருப் தமிழில் ஒரு பழமொழி உண்டு, உண்மை அம்மணமாகத் தான் வரும் என்று. ஆம், உலகின் இரு பெரும் ஜனநாயக தேசத்தின் இரு முதன்மை வேட்பாளர்கள் மிக மிக அதிகமாக விமர்சிக்கப்பார்கள் - வெளிப்படையாக பேசியதால். மோடி இந்தியா டிரம்ப்…

காரணங்கள் தீர்வதில்லை

சேயோன் யாழ்வேந்தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அப்பா வீட்டில் இருந்தார் விருந்தினர்கள் வந்திருந்தார்கள் பலகாரம் செய்துகொண்டிருந்தேன்... வெய்யில் மண்டையைப் பிளந்தது மழை வரும் போலிருந்தது காரணங்கள் தீர்ந்தாபாடில்லை. எளிதாய்க் கிடைக்கும் காரணங்கள் இல்லையென்றால் மிகவும் சிரமப்பட்டுத்தான் போயிருப்பாய். வாராததற்குக் காரணங்கள் பலவாக…

மரத்துடன் மனங்கள்

கே.எஸ்.சுதாகர் இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக…

மெரிடியனுக்கு அப்பால்

என்.துளசி அண்ணாமலை “அதோ…மலை உச்சியில் தெரிகிறது பாருங்கள், ஒரு உயரமான கட்டிடம்! அதுதான் கிரீன்விட்ச் மெரிடியன் கட்டிடம்!” அரசு காட்டிய திசையில் பார்வையை ஓடவிட்டான் சுந்தர். அவனோடு வந்திருந்த மற்ற நண்பர்களும் வியப்போடு பார்த்தனர். அடிவாரத்திலிருந்து பார்க்கும்போது மிகப் பிரம்மாண்டமாகத் தோற்றமளித்தது…

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம். -------------------------------------------------------------------- நவ – 7 அன்று வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி சித்த மருத்துவ மனையில் ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய…

உண்மை நிலவரம்.

ஞா.தியாகராஜன் இந்த நகரத்தில் விலையுயர்ந்த வாகனங்கள் இருக்கின்றன இந்த நகர்த்தில் அனைவரும் யாரின் கைகளையோ இறுக்கமாக பிடித்திருக்கிறார்கள் அனைவரும் யாரையோ அழைத்து அவசர அவசரமாக தங்கள் முத்தங்களை பரிமாறிக்கொள்கிறார்கள் குழந்தைகளுக்கு சாக்லெட்களை வாங்கி கொடுக்கிறார்கள் நிறைய நீதிமான்கள் தங்கள் போதனைகளை அச்சுக்கு…