Posted inஇலக்கியக்கட்டுரைகள்
(வளவ. துரையனின் வார்த்தைச் சாட்டைகள் என்ற சிறுகதையை முன்வைத்து) ஒரு கதை; மனதின் எட்டுத் திசைகள்
கோ. மன்றவாணன் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கென ஓர் எழுத்து வல்லமை இருக்கும். அந்த வகையில் வளவ. துரையன் கதைப்பாத்திரங்களின் பின்னால் மனமும் நிழலாகத் தொடரும் விந்தையைக் காணலாம். நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே விவரிப்பதில் எந்தச் சிரமும் இல்லை.…