தொடுவானம் 143. முறுக்கு மீசை

டாக்டர் ஜி. ஜான்சன் 143. முறுக்கு மீசை கல்லூரி பேருந்து எங்கள் விடுதியில் நின்றபோது நான் இறங்கவில்லை. வகுப்பு மாணவிகள் ஏன் என்று கேட்டனர். அங்கு யாரைப் பார்க்க வருகிறாய் என்று கேலி வேறு செய்தனர். நான் பதில் கூறவில்லை. புன்னகை…
சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்

சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்

கே.எஸ்.சுதாகர் பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் - கட்டுரை சமீப காலங்களாக எனது சீனநண்பர் ஒருவரை சிலர் ‘பென்டிக்கொ பென்டிக்கோ’ என்று பரிகாசம் செய்வதைக் கண்டிருக்கின்றேன். அவரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்தேன். “எனது மகள் primary school இல்…

கிளியாகிப் பறக்கும் கனி

- சேயோன் யாழ்வேந்தன் மரத்தின் கனியொன்று இலையோடு பறந்து போவது போல் இதோ கிளி பறந்து போகிறது இந்த உலகமே நான் தான் என்பதுபோல் அந்த மரம் ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது காரணத்தோடு எதுவும் நடப்பதில்லை காரணமின்றியும் எதுவும் நடப்பதில்லை அது நடக்கிறது…

பிஞ்சு.

இரா.ஜெயானந்தன். தொட்டிலுக்கு வெளியே - உன் பிஞ்சுக் கால்களில்தான் - என் உலகம் கண் விழிக்கும். விதைகளின் கலப்பில்தான் - நீ பிறப்பெடுத்தாய் - உன் குழி விழுந்த கன்னத்தில் - யார் புன்னகையை தவழ விட்டான் ! கம்பளி பூச்சிப்போல்…

தெலுங்கு   மரபிலக்கணங்களில் வாய்பாடுகள்

முனைவர் சி.சாவித்ரி தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10  தெலுங்கு இலக்கணங்களில் பெரும்பாலன இலக்கணங்கள் சொற்களை வாய்பாடுகளாக அமைத்து தந்துள்ளன.  இப்போக்கு தெலுங்கு எழுத்து, சொல் இலக்கணங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இலக்கணத்தைத் சுருக்கிச் சொல்வதற்கு இம்முறையைப் பின்பற்றியுள்ளார் எனலாம். தெலுங்கில் கி.பி 11- ஆம் நூற்றாண்டுகளுக்கு…
திரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்

திரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா கடந்த பதினொரு ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள். கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின்…
நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு

நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு

நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 -- புத்தக வெளியீடு சென்னையில். வெளி ரங்கராஜன் , ரவி சுப்ரமணியன் , அழகிய சிங்கர் , ரவிக்குமார் , பாரவி ஆகியோர் நூல் மதிப்புரை வழங்குகிறார்கள் . எல் .அய்யாசாமி , காலச்சுவடு…
“முள்வேலிக்குப் பின்னால் “ – 6 நேர்ஸ் சாந்தி

“முள்வேலிக்குப் பின்னால் “ – 6 நேர்ஸ் சாந்தி

பொன் குலேந்திரன் -கனடா   மஞ்சுளா காயப்பட்ட சுந்தரத்தோடு நெர்ஸ் சாந்தியைச் சந்திக்கப் புறப்பட்டாள். அவள் கூடவே சாந்தியைச் சந்திக்கத் தாங்களும்; அவள் கூடவே வருவதாக ஜோன், லலித், மகேஷ் சொன்னார்கள். “நீங்கள்  என்னோடு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்களை…

சொல்லியும் சொல்லாமலும் – பாகம் ஒன்று

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் தவமுனி அகத்தியன் போன்றோர் கறந்த தலைச்சங்கத்தின் தமிழ்ப்பால் கடைசியில் கடல் நீர் அழுக்குப்பட்டுத் திரிந்து போனது. இடைச்சங்கத் தமிழ்ப்பாலில் தயிர் எடுத்துக் கடைந்தனர் தொல்காப்பியன் போன்றோர்.. கடைந்த வெண்ணையை.. உரியில் அவர் உரிய முறையில் சேர்க்காததால்…

சொல்லியும் சொல்லாமலும் – பாகம் இரண்டு

  ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் “உன் கை மெல்லியது கபிலா” சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலனின் கை பற்றி வியந்தான் கபிலனோ தன் காதலன் பாரியின் உடல் பற்றிச் சொன்னான்.. “உன் உடல் மா வலிமை கொண்டது பாரி”...…