முகில் காடு

  சேயோன் யாழ்வேந்தன்   முன்பெல்லாம் காடு வரைந்தால் அங்கங்கே விலங்குகளை வரைந்துவைப்பான் முகில். ஒருமுறை காட்டுக்குக் கூட்டிப்போனேன் இப்போதெல்லாம் காடு வரைந்தால் அங்கங்கே கட்டடங்களை வரைகிறான்.   seyonyazhvaendhan@gmail.com  

வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்   நிகழ்ச்சி எண் : 162   வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு     நிகழ்ச்சி நெறியாளர் : முனைவர் திரு ந. பாஸ்கரன்,…

செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்

    “விதந்தகு கோடி இன்னல் விளைத்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே…” என்று பாடிய விடுதலை மகத்துவத்தின் யாசகனான மகாகவிஞன் சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கைப் பதிவையும், ஏனைய  பல இசைமேதைகளின்  பதிவுகளையும் கொண்ட ‘Subramanya  Bharathi and other…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! செங்குள்ளி விண்மீனை அண்டக்கோள் உருவாக்கும் பண்டைத் தட்டு சுற்றுவதைக் கண்டுபிடித்தார்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/xOYBWAJ_Eeo https://youtu.be/S4oLvQCcJRg http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A சூரிய குடும்பத்தின் பின்னலில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? அண்டத்தில் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன…

கவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)

  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொம்பூர் குமரேசனின்,’ அப்பாவின் வேட்டி’, கவிதைத் தொகுப்பு குறித்து உரையாற்றினேன். அப்பேச்சின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். ‘நறுமுகை’, சார்பாக ஜெ. ராதாகிருஷ்ணன் நூலினைப் பதிப்பித்திருக்கிறார்.   ’அப்பாவின் வேட்டி’,…

“முள்வேலிக்குப் பின்னால் “ – 5 டாக்டர் இராஜதுரை

பொன் குலேந்திரன் -கனடா   டாக்டர் ராஜதுரையின் சொந்த ஊர் புலொலி. அவருடைய தந்தை செல்லத்துரை அப்போத்திக்கரியாக இலங்கையில் தென் பகுதியிலும், வன்னியிலும் உள்ள ஊர்களில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவம் உள்ளவர். செல்லத்துரையருக்கு மூன்று மகன்கள், அதில் இராஜதுரை…

ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016 மாத இதழ்

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்

பியூர் சினிமா புத்தக அங்காடியில் இதுநாள் வரை முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களே விற்பனைக்கு இருந்து வந்தன. இப்போது சினிமாவின் உபபிரிவுகளான, அல்லது சினிமாவின் முன்னோடி கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மிக…
திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்

திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்

முருகபூபதி அறுபது  ஆண்டுகாலமாக  அயற்சியின்றி  எழுதிவரும் இலங்கையின்   மூத்த  முற்போக்கு  படைப்பாளி நீர்வைபொன்னையன்                             இலங்கையில்  தமிழ்  கலை,  இலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்,  காவலூர்,  திக்குவல்லை,  நீர்கொழும்பூர், நூரளை,    நாவல்  நகர்,  உடப்பூர்,  மாத்தளை   முதலான  பல …
தமிழ்மணவாளன் கவிதைகள்

தமிழ்மணவாளன் கவிதைகள்

      1.ரயில்வே ட்ராக் அருகே அறை எடுத்துத் தங்குவது ஏசி குளிர் தாளாமல் கதவைத் திறந்து வெளியில் வர மதுரையிலிருந்து ஒரு பிரமாண்டமான சாரைப்பாம்பு ஊறும்   இந்நேரத்திலும் என்னைப் பார்த்து புன்னகைக்க ஒருவன் நிற்கிறான் கதவோரம்.  …