ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா இறுதியாக வால்மீன் மேல் விழ வைத்து புதிய தகவல் அனுப்புகிறது.

Posted on December 24, 2016 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/0tHHISnXtwo https://youtu.be/bJgsoHdP9Fk https://youtu.be/mggUVLFPkQg https://youtu.be/16z1ZUMnGn0 https://youtu.be/Tp2P4ht2WNM https://youtu.be/J7I9z6Lcemo https://youtu.be/2-M5_xBVSLQ ++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை பூர்வ வால்மீன்கள்…

நித்ய சைதன்யா கவிதைகள்

நித்ய சைதன்யா   1. வெறுமை குறித்த கதையாடலின் முதற்சொல் உன் பெயர் நாளெல்லாம் ரீங்கரித்து இசையாகிய பொழுதுகள் பொற்காலம் தேடித்தேடி சலித்தபின் வந்தமர்ந்த நாட்களில் வெளுக்கத் தொடங்கியது உனதும் எனதுமான இச்சைகள் கூடியிருந்தும் இசைய மறுத்தன நடுநிசியின் ராகங்கள் பிரிந்து…
பறவையாகவும் குஞ்சாகவும்  கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’

பறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’

பாவண்ணன் மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர்.…
திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த  மு. கனகராசன்

திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த மு. கனகராசன்

  முருகபூபதி - அவுஸ்திரேலியா   “உங்களுடைய       கையெழுத்து      அழகாக        இருக்கிறது” என்றேன். “தலை    எழுத்து       அப்படி      அல்ல” – என்றார்       கனகராசன்.     சொல்லும் போது       மந்தகாசமான      புன்னகை.       பல      எழுத்தாளர்களின்     தலை எழுத்து      அவர் சொன்னது        போன்று      அழகாக    அமையவில்லை  …
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 13

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 13

பி.ஆர்.ஹரன்   சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் விலங்குகள் நல அமைப்புகளும் விலங்குகள் நல ஆர்வலர்களும் கோவில் யானைகளைப் பொறுத்தவரையில், ஹிந்து மதத்தின் எந்த நூலிலும் யானைகள் கோவில்களுக்கு அவசியம் என்று கூறவில்லை என்கிற வாதத்தையும்…
‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா

‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா

வரும்24-12-2016 அன்று என்னுடைய கவிதை நூல்,'உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்' வெளியீட்டுவிழா சென்னை இக்ஸா மையத்தில் நடைபெறுகிறது. தங்களின் வருகை என்னைப் பெருமைப் படுத்தும்.  

தொடுவானம் 149. கோர விபத்து

                    தெம்மூரிலிருந்து நிறைவான மனதுடன் தரங்கம்பாடி புறப்பட்டேன்.           சீர்காழி, திருநகரி, பூம்புகார் வழியாக குறுக்குப்பாதையில் பேருந்து கடற்கரை ஓரமாகச் சென்று தரங்கம்பாடி அடைந்தது. வழக்கம்போல் அந்த ஊர் பரபரப்பு இன்றி அமைதியாக காட்சி தந்தது. கடற்கரையில் பெரும் இரைச்சலுடன்…
100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ?

100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++++++ நூறாயிரம் ஆண்டுக் கோர்முறை நேரும் பனியுகச் சுழற்சி  ! கடல் நீர் சுண்டி, தமிழகத் தென்கரை நீண்டு குமரிக் கண்டம் கூந்தலை விரித்தது! சூட்டுயுகப் புரட்சிக் கணப்பில் படிப்படியாய், பனிப் பாறைகள்…

நல்லார் ஒருவர் உளரேல்

  அங்குலம் அங்குலமாக நகர்ந்து கழிவறை சென்ற அந்த கடைசி அசைவுகளும் நின்று அம்மா இப்போது படுக்கையோடு சங்கமமாகிவிட்டார். ஆயிரம் பேர் அன்னாந்து பார்க்க வானத்திற்கு பொட்டு வைத்ததுபோல் பறந்த அழகான பட்டம் சிதைந்து அந்தப் படுக்கையில் கிடப்பதுபோல் உணர்கிறேன். காலை…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -4, 5, 6

கி.பி. [1044  - 1123]   பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது…