தொடுவானம் 138. சமூக சுகாதாரம்

மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல. நோய்கள் வராமல் தடுப்பதுவும் அதன் முக்கிய குறிக்கோளாகும். இதுவே  சமூக சுகாதாரம் என்பது. இதைத் தனிப் படமாக ஓராண்டு பயில வேண்டும்.கல்லூரி விளையாட்டு மைதானத்தின் எதிர்புறம்.அமைந்துள்ள சமூக சுகாதார நிலையத்தில் இதன் தலைமையகம் இருந்தது.…
கதை சொல்லி

கதை சொல்லி

பியர் ரொபெர் லெக்ளெர்க்   தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   (Pierre –robert Leclercq  பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி…

கண்ணாடி

  அருணா சுப்ரமணியன்  தெரியாமலோ  புரியாமலோ  ஆத்திரத்தாலோ  ஆளுமையாலோ நமக்குள்  உடைந்த  கண்ணாடியை நீ  ஓட்ட வைத்து நீட்டி  அழகு முகம் பார் என்றாலும் ... என் கண்களுக்கு  தெரிவது என்னவோ  அதன் விரிசல்களும்  என் வடுக்களும் தான் ....... -

இனிப்புகள்…..

அருணா சுப்ரமணியன்  இனிப்புகளில் உனக்கு  என்ன பிடிக்கும்  என்றாய்... சிறு வயதில் தந்தை  வாங்கி வரும்  நெய்யூறும் அல்வா பிடிக்கும்... சற்றே அதிகமாய்  சர்க்கரை சேர்த்த  மாலை நேர தேநீர் பிடிக்கும் .... என் கவிதைகளை  ரசித்து வாசிக்கும்  தோழியின் சிரிப்பு பிடிக்கும்.... எதிர்பாரா…

அக்கினி குஞ்சொன்று கண்டேன்

அழகர்சாமி சக்திவேல் கலிகாலத்துத் திருமணம் களைகட்டியிருந்தது... குண்டத்தின் நடுவில் அக்கினித் தங்கமாய் நான்.. “ஸ்வாஹா..ஸ்வாஹா” அய்யர் என் மனைவியை அடிக்கடி அழைத்தார். நல் மாவிலைக் கரண்டிநெய்யால் நனைந்த என் மேனி... அந்த புனித நெய்யின் வாசம்... எங்கோ எனக்குப் பழகிய வாசம்..…
பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு

பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழா 25-09-2016 அன்று ரொறன்ரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைமை உரையைத் தொடர்ந்து சிவஸ்ரீ. தியாகராஜக்குருக்கள், தீவகம்…

பெரியவர்க்கும் செய்தி சொல்லும் பெருமை மிகு பாடல்கள்

[தங்கப்பாவின் “பூம் பூம் மாட்டுக்காரன்” குழந்தைகட்கான பாடல்கள் நூலை முன்வைத்து]   குழந்தைப் பாடல்களுக்கு இன்றியமையாதவை எளிமையும், ஓசை நயமுமே ஆகும். சிறுவர் பாடல்களுக்கு இவை இரண்டோடு சற்றுக்கருத்தும் சொல்லப்பட வேண்டும். ஆனால் அக்கருத்து வலிமையாக வலியுறுத்தப்பட்டு திணிப்பதாக இருத்தல் கூடாது.…

“ரொம்பவே சிறிதாய்….”

ஞா.தியாகராஜன் வீட்டு கடன் பொருளாதார சிக்கல் உனக்கு சில இடங்களில் இருக்கும் செல்வாக்கு சாதுர்யமாய் சிலரை ஏமாற்றுவது உன் செல்ல பிள்ளைகளின் குறும்பு யார் மீதோ உனக்கிருக்கும் குரோதம் உலக சினிமா தலித் அரசியல் கொஞ்சம் அறம் காய்ந்து போன பழைய…

தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை

(முனைவர் சு.மாதவன்) தமிழாய்வுத்துறை, புனித வளனார் கல்லூரி (த), திருச்சிராப்பள்ளி. …………….. அறக்கட்டளை சொற்பொழிவு – எழுத்துரை – 08.12.2015 உதவிப்பேராசிரியர் – யூஜிசி – ஆர்ஏ, தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை பேச 9751 330…

பிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் வாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி…….

ப்ரதிபா ஜெயச்சந்திரன், பாண்டிச்சேரி செந்திலின் முகத்தில் பஞ்சு பஞ்சாய் அப்பிக் கொண்டிருந்த்து போல் நாவலை படித்து முடித்தவுடன் மனதில் குட்டி இளவரசர்களின் சிதிலமாகிப்போன பனியன் கம்பனி வாழ்க்கைத் துணுக்குகள் நம் மனதில் அப்பிக் கொள்கிறது. .ஒரு கள, காலப் பதிவுகளின் முரண்களற்ற…