பேய்

ஸ்ரீராம் பேய்கள் உலவும் வளைவு என்று சொல்லப்பட்ட இடத்தில் திடுமென கார் நின்றுவிட்டது... நாங்கள் எல்லோரும் பயந்துபோயிருக்க‌ உறக்கத்திலிருந்து விழித்த ஜானவிக்குட்டி சற்று நகர்ந்து அமர்ந்துவிட்டு 'பேய் வந்தா இங்க உக்காரட்டும்' என்கிறாள்...

ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ்

அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த…

யானை

ருத்ரா இ.பரமசிவன் இங்கே கொலை. அங்கே கொலை. கொலைக்குள் ஒரு தற்கொலை. தற்கொலைக்குள் ஒரு கொலை. சாதிக்காரணம். அரசியல் காரணம். காவிரித்தண்ணீர். ஈழம். தமிழ் என்னும் ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள். இந்திய சாணக்கியம் இறுக்க தாழ் போட்டு விட்டது. ஐ.நா கூட…
கதை சொல்லி

கதை சொல்லி

பியர் ரொபெர் லெக்ளெர்க் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   (Pierre –robert Leclercq  பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது.…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9

பி.ஆர்.ஹரன்   உச்ச நீதிமன்றத்தில் மனு   சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மீட்கப்படவேண்டும்; கோவில்களிலிருந்து அவைகள் முழுவதுமாக விலக்கப்படவேண்டும் என்கிற நோக்கத்துடன் பிராணிகள் நல அமைப்புகள் போராடிவருகின்றன. இவ்வமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் யானைகளின் நலன் கருதி வழக்குகள் தொடுத்தும் வருகின்றன…
நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள்  தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார். அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும் அந்த மூன்றாவது சாளரத்தின் கசிவு வெளிச்சங்களே  இவை.…

பூர்வப் பூமியின் இடைப் பகுதி [Mantle] மோதலில் புலம் பெயர்ந்து நிலவாக உருண்டிருக்கலாம்

[செப்டம்பர் 14, 2016] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பூமியின் உடற் தட்டிலிருந்து சிதைந்தது நிலவு ! வாரிசுச் சந்ததி யாய்ப் பூமிக்கு வந்தது நிலவு ! பூமித் தாய்முகம் பார்த்துத் தன் ஒருமுகம் காட்டி எப்போதும்…

அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்

முனைவர் சு.மாதவன் வரலாற்றுத்துறை மா.மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை அறம், தருமம், நீதி குறித்த சங்க இலக்கியம், கல்வெட்டு ஆவணப் பதிவுகள் செம்மொழிக் கருத்தரங்கம் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை-622 001, பேச…

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா நிகழ்ச்சி நிரல் நாள்: 24.09.2016 சனிக்கிழமை பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை 25.09.2016 ஞாயிற்று பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை இடம்: Le Gymnasz Victor…
திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி –  பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை

திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை

86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளி முருகபூபதி - அவுஸ்திரேலியா அண்மையில் தமது பவளவிழாவை சந்தித்த நண்பர் பத்மநாப ஐயர் பற்றிய பதிவொன்றை எழுதியிருந்தேன். அதனைப்படித்த பலரும் தொடர்புகொண்டு மின்னஞ்சலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடைய தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தனர்.…