Posted inகவிதைகள்
ஆத்மா
சேலம் எஸ். சிவகுமார் காலையின் அமைதி – வெள்ளை மனதில் நீல மலர்களாய் நினைவின் சாரலாய்ப் பொங்கித் ததும்பும் இன்ப அலைகளாய் ! மாலைச் சூரியன் மறையும் வரையில் மாசில் இதயக் கூட்டில் ஆத்மா மயங்கிக் கிடக்கும் பிரிவை நோக்கி !…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை