Posted inகவிதைகள்
மார்கழியும் அம்மாவும்!
நிஷா அதிகாலை அரைத்தூக்கத்தில், எங்கோ ஒலிக்கும் திருப்பாவை கேட்டு, ஜிலீர் பனிக்காற்றில் மேலும் சிறிது விழித்து, கோலமிட கிளம்பும் அம்மாவின் முந்தானைப்பிடித்து வாசல் வர- சரட் சரட்டென இசையாய் வாசல் பெருக்கி, மழை தூறலாய் அதில் நீர் தெளித்து, முத்துச்சரமாய் புள்ளி…