விழியாக வருவாயா….?

என்.துளசி அண்ணாமலை   புதுவீடு கட்டி முடித்தாகிவிட்டது.  இன்னும் சாயப்பூச்சு வேலைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அம்மாவின் நினைவு நாளன்று புதுமனைபுகு விழாவை நடத்த முடிவு செய்திருந்தான் முரளி. ஆனால், மாமியார், மாமனார் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதைக்கு அவர்கள்தானே வீட்டுக்குப் பெரியவர்கள். மனைவி வேறு…

தள்ளுபடியில் தள்ளாடும் குடும்பத்தலைவர்

  எஸ்.பால்ராஜ் ஓரு காலத்தில் ஆடி மாதம் என்றால் தமிழர்களுக்கு அமங்கலமான மாதம். விவசாயிகள் மட்டும் ஆடிப் பட்டம் தேடி விதைப்பார்கள். மங்கல காரியங்கள் எவையும் இந்த மாதத்தில் நடக்காது.அதனால் திருமணம் போன்ற விசேஷத்திற்கு உரிய வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறாது. குறிப்பாக,…

மிக அருகில் கடல் – இந்திரன்

  படைப்பிலக்கியத்தில் கவிதையின் தலைப்பைப்போலவே, கவிதைத் தொகுப்பிற்கும் அதன் தலைப்பும் நூல் வடிவமும் மிகவும் முக்கியம். பெண்ணொருத்தியின் வெளித்தோற்றம் முதற்பார்வையில் தரும் வியப்பும் மர்மமும் கவிதை அல்லது கவிதைத் தொகுப்பும் தரவேண்டும். ஒரு கவிதையின் அகவய விளைச்சலும் சௌந்தர்யமும் இரண்டாவது கட்டம்.…

அறிவோம் ஐங்குறு நூறு

1. அந்தக்  காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்கலாம அவ தோழிக்கிட்ட போயி “நான் அங்க இருந்தப்போ நீங்க என்னா நெனச்சிக்கிட்டிருந்தீங்க?”ன்னு கேக்கறான். அந்தத் தோழி பதில் சொல்றா;…
களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’

களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’

ஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை 'நற்றாள்' யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது.   சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றி மிகையில்லாமல் சாளரங்களைத் திறக்கும் படைப்புக்கள் மிகக் குறைவு. நமக்கு அவர்களது வாழ்க்கைப் போராட்டம், குடும்பத்துக்குள்ளே…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 160 நாள் : 04-09-2016, ஞாயிறு காலை 10.00 மணி

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 160   நாள் : 04-09-2016, ஞாயிறு காலை 10.00  மணி   இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்     தலமை  :  திரு வளவ. துரையன்,…

காப்பியக் காட்சிகள் ​17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com செல்வம் மண்ணுலக வாழ்க்கைக்கும் விண்ணுலக வாழ்க்கைக்கும் இன்றியமையாதது செல்வம் ஆகும். வள்ளுவரும், ‘‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’’(247) என்று செல்வத்தின்…

தேடல்

சேலம் எஸ். சிவகுமார் தேடல்  1 காத்திருந்து காலம் போனது ; பூத்திருந்து பார்வை போனது . கடந்துபோன காலமும், கரைந்து போன பார்வையும் திரும்பவும் கிடைத்தால் - என் தேடலைத் தொடங்குவேன் காத்திருக்காமல். தேடல் 2 குழந்தை இருக்கும் வீட்டில் எல்லாமே…
தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்

தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்

. சனிக்கிழமைக் காலை. மிகுந்த உற்சாகத்துடன் இருவரும் கிளம்பினோம். டாக்சி மூலம் விஜயா வாஹினி ஸ்டூடியோவுக்குச் சென்றோம். நுழைவாயில் காவலர் எங்களை விசாரித்தார். நாங்கள் சிங்கப்பூரிலிருந்து இரவிச்சந்திரனைப் பார்க்க வந்துள்ளோம் என்று நாதன் அவரிடம் கூறினார். அவர் சலாம் அடித்து எங்களை…
பி.கே என்கிற பேச்சுக்காரன் –  தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை

பி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை

  (09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்)   கடந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி சார்பாக சென்னை பாரதிய வித்யா பவனில் தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு என்னும் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்வில் கலந்து…