யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7

    பி.ஆர்.ஹரன்   ஒரு பக்கம் பிராணிகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் கோவில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் கோவில்கள் பயன்பாட்டிலிருந்து யானைகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கூறிவருகிறார்கள். மறுபக்கம், கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் கோவில் பாரம்பரியத்தில் யானைகள்…
‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’  – புதினத்தை முன்வைத்து

‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து

பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே  கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, கதைகளை உயிர்ச்சத்துக்களாகபெற்று, கதைகளாக காலத்தைக் கழித்து, கதைகளாக முடிகிற - கதை மனிதர்கள், என்ற உண்மை. உலகில் எத்தனை…
தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்

தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்

(சர் லட்சுமணசாமி முதலியார்) மருத்துவப் படிப்பில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில், பொது மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய பாடங்களுடன் இன்னொரு முக்கிய பாடம் மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும் ( Obstetrics and Gynaecology ). இதை சுருக்கமாக O…

பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ +++++++++ கடந்த பத்து ஆண்டுகளாய் அடிப்படையாய் நாமறிந்தது நான்கு  அகில விசைகள்.  ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த, தளர்ந்த அணுக்கரு விசைகள். புதிய கண்டுபிடிப்பு  புரட்சிகரமான ஐந்தாம் விசை…
அவுஸ்திரேலியா  குவின்ஸ்லாந்து –  ( கோல்ட்கோஸ்ட் )  பொற்கரையில்  தமிழ்   எழுத்தாளர்   விழா 2016

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016

ஆறு  கலை ,  இலக்கிய அரங்குகளில்  27-08-2016  ஆம்  திகதி   ஒன்றுகூடல் ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் - உலகப்பொது மனிதன்                                                                       முருகபூபதி ( துணைத்தலைவர் - அவுஸ்திரேலியா  தமிழ்    இலக்கிய கலைச்சங்கம்)   அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  வருடாந்த…

கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி

இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் அல்ல. துடிப்புள்ள பேனாக்கள் இதயங்கள் தூளாகிக்கிடக்கும் அலங்கோலம் இது. எத்தனைப்பாட்டுகள்? எத்தனைக்கவிதைகள்? திரைப்பட இருட்டுக்குள் இப்படியொரு "சைக்கடெலிக்"வர்ண வெளிச்சங்களை…

காணாமல் போன கவிதை

  சாபு சைமன் ஒரு கவிதைப் புத்தகம் தொலைந்து போனது. இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயான இடைவெளி கொஞ்சம்தான் என்று மீண்டும் ஒருமுறை வாழ்க்கையால் எழுதித் தொலைந்து போனது கவிதை.   தான் பிரசவித்த வரிகளுக்கு விலாசம் கொடுத்துவிட்டு முகவரி தெரியாத ஊருக்குக்…

காப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com மக்கள் வாழ்க்கையில் தொய்வில்லாமல் முன்னேற நம்பிக்கைகள் பயன்படுகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனமுறிவு ஏற்பட்டு, சோம்பேறிகளாக வாழாமல் இருப்பதற்கு இந்நம்பிக்கைகள் பெரிதும் பயன்படுகின்றன.…

பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்

விஜய் ராஜ்மோகன் டிவியில் சாக்‌ஷி மாலிக்கின் மல்யுத்தத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த மல்யுத்தத்தை பார்க்கும்போது  நண்பர் ’திருப் மேனன்’ ஒரு மாலை வேளையில் கூறிய ஒரு சம்பவம்/கதை நினைவுக்கு வந்தது. கேரளாவின் ஒரு மூலையில் எங்கோ காடு, மலைகளுக்கு மத்தியில் இருந்த காளி…

“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”

முருக மணிகண்டன் என்னுள் இருந்து பிறக்கும் ஒவ்வொரு கவிதையும் எனதானதல்ல... நான் எப்படிச் சொல்ல எனக்கும் உனக்குமான உள் அறையில் அவை ஒவ்வொன்றையும் கருத்தரித்தவள் நீயென்று...                   - முருக மணிகண்டன்.