Posted inகவிதைகள்
கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி
மீனாள் தேவராஜன் முத்துக்கள் கோர்ந்த கவிதைகள் முத்தமிழ் சேரும் கவிதைகள் மனப்பையில் வைத்துப்பார்க்கிறேன் என்னை அது தொட்டுத்தொட்டுப் பார்க்கிறது என் உதடுகள் உன் கவிதை பாடும் என் உள்ளம் உன்னை நினைக்கும் அன்றொரு பாரதி குயில் பாடிச்சென்றான் அறக்கப்பறக்க! அதுபோல் நீயும்…