கவிதைவெளியில்  தனியாகச் சுற்றும் ஞானக்கோள்

கவிதைவெளியில் தனியாகச் சுற்றும் ஞானக்கோள்

                                    ---கோ. மன்றவாணன்     கவிதை நேசர்களுக்கு 2016 ஜூலை 27 ஒரு கறுப்பு நாள். கவிதை மேடையில் புதுப்புது நர்த்தனங்களை அரங்கேற்றிய ஞானக்கூத்தனின் மறைவுநாள் அன்றுதான். 1938 அக்டோபர் 7 அன்று அவர் பிறந்தார் என்பதிலோ- வைணவத்…

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

(ஏப்ரல் 26, 1986) சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில் நகரம் அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப்…

அப்பா, பிள்ளைக்கு….

- சேயோன் யாழ்வேந்தன் அவசரமாய்ச் சென்றாலும் அச்சாரம் கன்னத்தில் ஒற்றாமல் நீ சென்றதில்லை நீங்கள் சாப்பிட்டாச்சா என்று கேட்காமல் நீ உண்டதில்லை தொலை தூரத்தில் இருந்தபோதும் அலைபேசியில் அழைக்காமல் ஒருவேளையும் உண்டதில்லை உன் உணவு நேரத்தை தள்ளிப் போடவேண்டாமென்பதால், பல தடவைகள்…

சூடு சொரணை இருக்கா?

குமரன் இப்பதிவுக்கு வேறு தலைப்பு வைக்கலாம் என்று தான் விருப்பம். ஆனால் அதன் விளைவு என்னாகும் என்று யோசித்ததால், ஒரு புண்ணாக்கும் ஆகாது என்று புரிந்ததால், இப்படி வைத்து விட்டேன். ஏனென்றால், விறுவிறுப்பான விஷயங்கள்தான் தலைப்புச் செய்திகளாய் வருகின்றன. இன்னும் உடைத்துச்…

ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம்

  கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து…

திடீர் போராட்டம் ஏன் – திமுக தலைவர் ஒருவரோடு உரையாடல்

ஆனந்த கணேஷ் வை ஆகஸ்டு 8ம் தேதி, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை “சனாதன கல்விக் கொள்கை” என அழைத்து, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்த இருக்கிறார்கள் திமுகவினர். திமுகவினர் இதை எதிர்ப்பதற்கான காரணம், மத்திய அரசுப் பள்ளிகளில் செம்மொழி…

பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்

  பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002   “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுவதற்கு அரிய அத்தகைய மனிதப் பிறவியை எடுத்தவர்கள் இவ்வுலகில் அப்பிறவியை நல்ல முறையில் பயன்…

காப்பியக் காட்சிகள் – ​14. சிந்தாமணியில் க​லைகள்

, தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com மனிதனின் உள்ளத்தைத் தன் வயமாக்கி இன்பம் தந்ததோடு மட்டுமல்லாது தான் உணர்ந்து மகிழ்ந்ததை பிறரும் உணர்ந்து மகிழ அவ்வாறே வெளிப்படுத்தும் ஆற்றலே கலை எனப்படும், இக்கலைகள் ஓவியம்,…
கவி நுகர் பொழுது                                                                   ஈழவாணி  (ஈழவாணியின்,’ மூக்குத்திப்பூ’, கவிதை நூலினை முன்வைத்து)

கவி நுகர் பொழுது ஈழவாணி (ஈழவாணியின்,’ மூக்குத்திப்பூ’, கவிதை நூலினை முன்வைத்து)

தமிழ்மணவாளன் சமகாலக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறபோது, வடிவம் சார்ந்தும் உள்ளீடு சார்ந்தும் பல்வேறு விதமான கவிதைகள் எழுதப்படுவதை அறியமுடியும் . ஒவ்வொருவருக்கும் வாய்க்கும் வாழ்க்கைச் சூழல் அவருக்கான படைப்பின் கருவைத் தீர்மானிக்கிறது; அல்லது தீர்மானிக்கும் உந்துதலைத் தருகிற‌து.ஈழவாணியின் , 'மூக்குத்திப் பூ…
கவி நுகர் பொழுது சீராளன் ஜெயந்தன்   (சீராளன் ஜெயந்தனின், “மின் புறா கவிதைகள் “, நூலினை முன்வைத்து)

கவி நுகர் பொழுது சீராளன் ஜெயந்தன் (சீராளன் ஜெயந்தனின், “மின் புறா கவிதைகள் “, நூலினை முன்வைத்து)

தமிழ்மணவாளன் படைப்பாளி தான் உணர்ந்தவற்றை உணர்ந்தவாறு வெளிப்படுத்த, எழுத்தினை ஓர் ஊடகமாகப் பயன்படுத்துகிறான். அதிலும், கவிஞன் தன் அனுபவத்தை வாசக அனுபவமாக மாற்றும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான்.”உள்ளத்து உள்ளது கவிதை, உண்மை உரைப்பது கவிதை’, என்றாலும், உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறு உரைப்பதை…