Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
கவிதைவெளியில் தனியாகச் சுற்றும் ஞானக்கோள்
---கோ. மன்றவாணன் கவிதை நேசர்களுக்கு 2016 ஜூலை 27 ஒரு கறுப்பு நாள். கவிதை மேடையில் புதுப்புது நர்த்தனங்களை அரங்கேற்றிய ஞானக்கூத்தனின் மறைவுநாள் அன்றுதான். 1938 அக்டோபர் 7 அன்று அவர் பிறந்தார் என்பதிலோ- வைணவத்…