இரு கோடுகள்  (நான்காம் பாகம்) -நிறைவுப்  பகுதி

இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி

தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மோகன் வந்து சாந்தாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். சாந்தாவுக்கு வாசல் கேட் அருகிலேயே ஷோபா எதிரே வந்தாள். “சாந்தா! நன்றாக இருக்கிறாயா?”…
பூமிக்கு ஆபத்து?  (அதிர்ச்சி தகவல்)

பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)

1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 48 நாடுகள் அழியும்? 3.பூமியை தாக்க நிலவில் வேற்றுக்கிரகவாசிகள் 4.இருண்ட கிரகத்தால் பூமிக்கு ஆபத்து? ----------------------------------------------------------------------------------------------------------------------- 1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் அமைந்துள்ள…

கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்

J.P..தக்சணாமூர்த்தி DEEE,. BE., dhakshna@hotmail.com கடன் அட்டை, ஏடிம் அட்டை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை…

அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்

  பொன் குலேந்திரன் –கனடா   நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும்,…

கனவு : இலக்கிய நிகழ்வு

  ஞாயிறு மதியம் 3 மணி முதல் சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம்   வீதி, திருப்பூரில் நடைபெற்றது.கவிஞர் ஜோதி தலைமை  தாங்கினார்.   - பேராசிரியர் செல்வியின் படைப்புகள் பற்றி  கோவை சுபசெல்வி விரிவாகப்பேசினார்.  பேராசிரியர் செல்வி…

பாரதியாரின் நவீனத்துவம்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் டிசம்பர் தோறும் பாரதியின் பிறந்த தினம் நினைவு கூறப்பட்டாலும், அவர்தம் கவிதைகள் மீதான கவர்ச்சி என்பது மாதம், நாள், சாதி பாகுபாடின்றி தமிழர்களின் வாழ்வியலுடனும், படைப்பாளிகளின் நவீனத்துவப் புனைவுகள் மீதும் அதீத செல்வாக்கினைச் செலுத்தியே வருகிறது. சமூக சுதந்திரம்,…

வெண்ணிற ஆடை

  மரணத்திடம் நீ தோற்றாயாம் பொய் மரணத்திடம் தோற்றிருந்தால் ஒரு மனிதச் சுனாமிக்கு நீ மையமானது எப்படி?   உன் கரைகளைக் கடக்கும்போதுதான் புல்லாங்குழல் ஊதுகின்றன புயல்கள்   பூகம்பங்கள் பூக்களைச் சொரிந்தன உன் பாதங்களில்   உன் மின்னல் சொடுக்கில்…

தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்

இந்த விடுமுறை தெம்மூரில் இனிமையாகக் கழிந்தது. ஊர் மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் .உற்சாகமும். இதற்குக்  காரணம் ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள். அவை பசுமையாக பச்சைப் பசேலென்று காட்சி தந்தன. ஆம். நல்ல விளைச்சல்! கிராம மக்களுக்கு அதுவே முக்கியமானது. விளைச்சல்…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3

கி.பி. [1044  - 1123]   பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது…
திரும்பிப்பார்க்கின்றேன்  படைப்பாளிகளை   ஊக்குவித்த   தி.க. சிவசங்கரன்

திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா   தனிப்பட்ட   விருப்பு   வெறுப்புகளுக்கு   அப்பால்   ஒருவரின்   பணிகளை ஆதரிப்பது    ஊக்குவிப்பது   முதலான   அரிய   நற்குணங்கள்    கொண்ட மனிதர்களை  இக்காலத்தில்  காண்பது   அபூர்வம்.  கலை   இலக்கிய   உலகத்தில் மற்றவர்களின்    ஆற்றல்களை   இனம்  கண்டு   ஊக்குவிக்கும் சிறப்பியல்புகொண்டிருந்த   நண்பர்…