காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்

வணக்கம், காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும் எண்ணத்தில் சிறுசஞ்சிகைகள் சிறப்பிதழைக் கொண்டுவரவுள்ளது. எனவே சிறுசஞ்சிகைகள் பற்றிய கட்டுரைகளை அனுப்பி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் 4 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: mullaiamuthan@gmail.com நட்புடன், முல்லைஅமுதன்

பனுவல் புத்தக விற்பனை நிலையம்

வணக்கம்! பனுவல் தங்களை அன்புடன் வரவேற்கிறது! பனுவல் புத்தக விற்பனை நிலையம் சென்னை-திருவான்மியூரில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் இணையதளம் (www.panuval.com) ஐந்து ஆண்டுகளாக சேவையில் உள்ளது. சென்னையில் பனுவல் முன்னனி புத்தக விற்பனை மையங்களில் ஒன்றாக இருக்கிறது. பனுவலில் தொடர்ந்து பல…

காப்பியக் காட்சிகள் 12- சிந்தாமணியில் ​வாணிகம்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com செல்வம் என்பது உயர்ந்தது. இதனைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான இன்பத்தையும் மேலுலக வாழ்க்கைக்குத் தேவையான வீடுபேற்றையும் அடையலாம். ஆலமரம் அழிந்தாலும் அதனை விழுதுகள்…

ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை

  ப.கண்ணன்சேகர் இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட இளையோரை தூண்டிய இன்முக பேச்சாளர்! சிந்தனை கொண்டிட செழிப்போடு வாழ்ந்திட சித்திரை நிலவென சொல்வளம் வீச்சாளர்! வந்தனம் செய்திட வணங்கிடும் நாட்டினை வ்லிமையின் பாரதம் வேண்டிய பன்பாளர் சுந்தர வடிவாக சுதந்திரம் கண்டிட…

சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.

அன்புடையீர் வணக்கம் நீங்கள் நல்லா இருக்கிறீர்களா? சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம். அதில் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம். போட்டி பற்றிய விதிமுறைகள் மற்றும் விபரங்கள் சீனாவில் என்ன பார்த்திருக்கிறீர்கள்?உங்களது சீனப் பயணம் எப்படி…
படிக்கவேண்டிய சமீபத்திய வெளியீடுகள் சில

படிக்கவேண்டிய சமீபத்திய வெளியீடுகள் சில

  லதா ராமகிருஷ்ணன் ஆளாளுக்கு புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்ற நூல்கள் என்று பரபரப்பாகப் பட்டியல் தந்துகொண்டிருக்கிறார்கள். பாதகமில்லை. இங்கே நான் புதிதாக வந்திருக்கும் வாசிக்கப்படவேண்டிய நூல்கள் சிலவற்றைத் தந்துள்ளேன். அழுக்கு சாக்ஸ் – நவீன தமிழ்க்கவிதையின் குறிப்பிடத்தக்க கவிஞரான பெருந்தேவியின்…

ஆத்மாவின் கடமை

என்.துளசி அண்ணாமலை   பாகம் 1 “இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”   கேட்ட கதிரவனின் குரலில் பொறுமை காணாமல் போயிருந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு மணி நேரமாகக் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் அலுப்பும் சோர்வும்…

புதிய பயணம் – லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ –

    நீர்க்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து அறிதலின் தீ என்னும் தலைப்பில் லாவண்யா சுந்தரராஜனின் மூன்றாவது தொகுதி வெளிவந்திருக்கிறது. நான் கவனித்த வகையில் தொடர்ச்சியாக சீராகவும் சிறப்பாகவும் எழுதி வரும் கவிஞர்களில் ஒருவர்…

முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி

  ‘ரிஷி’   முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்… சற்றே மூச்சுத்திணறுகிறது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் ‘நட்புக்கான கோரிக்கைகள்’ பக்கம் நகர முடியும். தவறாக…

நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு

அன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்.  4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ மன்னர்கள் ஆட்சியின் கீழ் அமைக்கப் பட்ட பிரம்மாண்டமான பிரமிடுகளின் கணிதப்…