இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016

இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016, ஞாயிறு, காலை 10 மணி முதல் மாலை 6  மணி வரை.   பயிற்சிக்கு கட்டணம்: 2000/- (மதிய உணவு உட்பட) நண்பர்களே மீண்டும் தமிழ் ஸ்டுடியோவிற்காக, அதன் நிதி தேவைக்காக…

இரு கோடுகள் (மூன்றாம் பாகம்)

  தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் காலையில் எவ்வளவுதான் கட்டுபடுத்திக்கொள்ள முயன்றாலும் சாந்தாவால் முடியவில்லை. வேண்டாம் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே ராம்குமார் தங்கி இருந்த அறைக்குச் சென்றாள். அறைக் கதவு திறந்து தான்…
இன்குலாபுக்கு அஞ்சலிகள்

இன்குலாபுக்கு அஞ்சலிகள்

  1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த எல்லாப்…

தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?

முகிலன் rmukilan1968@gmail.com       இன்றைய நாளில் பெரும்பாலும் அரசுத் துறைகளில் மிகவும் மோசமான சூழ்நிலைகளே நிலவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசின் பல்வேறு துறைகளிலும் சீரற்ற கருவிகளைக் கொடுத்தே ஊழியர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்படுமாறு வற்புறுத்துகின்றனர். சான்றாக…

கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்

"கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற எல்லைகளை தாண்டிய சமூக சிந்தனையாளர், முற்போக்கு கொள்கையுடன் வாழ்ந்தவர். பெரியார் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர், கொள்கை பரப்பை, சினிமா மூலம், பாமர மக்களுக்கு புரிய வைத்தவர். அதே நேரத்தில், காந்தியின் சுதந்திர சிந்தனைகளுக்கும்…

நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழிச் சிற்பி வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் முறிந்து மீள் பிறக்கும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் விழித்தெழும் பரிதி மண்டலங்கள் காண விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்!…

தேசபக்தி!!

அருணா சுப்ரமணியன் எழுப்பிய அலாரத்தை  மீண்டும் மீண்டும்  தூங்க வைத்து  நண்பகலுக்கு மேல்  நிதானமாக எழுந்து .. அன்னை அளிக்கும்  அன்பு அன்னம்  அரைச்சானுக்குள்   அரைகுறையாகத் தள்ளி  அப்பன் பேச்செல்லாம் அனாதைகளாக்கி  அவர் வியர்வையில் பூத்த  புதுத்தாள்கள் ஏந்தி  புத்தம்புது புரவியில்…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1

  கி.பி. [1044  – 1123] உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++ உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக்…

தாத்தா வீடு

நிஷா அதே மஞ்சள் பூக்கள் பூத்த வாசல்ச்செடி, மரமாய் படர்ந்து சுவர் போர்த்திய மணிபிளான்டின் குளுமை, திண்ணை மர பெஞ்சில் யாரும் புரட்டாத ஹிந்து பேப்பர், டிவியின் முன்னே அந்த நாற்காலி, கோட் ஸ்டாண்டில் நீலம் போட்ட ஒரு கதர் சட்டை,…