தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை  ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …

தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புதுக்கோட்டை தங்கம் மூர்த்தியின் நான்காம் தொகுப்பு இது. இக்கவிதைகளைப் பற்றி ஆசிரியர் , " இரவுகளின் குரல் கொஞ்சம் தூக்கலாகத் தெரியலாம் " என்கிறார். காதலைப் பற்றி ஒரு கவிதை வித்தியாசமாகப் பேசுகிறது. ' கொலுசுச் சத்தத்தில் '…

அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா

  ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம் தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு,…
தொடுவானம்   110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.

தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.

தேர்தல் சூடு பிடித்தது. இதற்கு முன் நடந்த தேர்தல்களைவிட இது முற்றிலும் மாறுபட்டது என்பது கண்கூடு. இப்போது மக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவல்லது என்பதை மக்கள் உணரலாயினர். பட்டணங்களில் வாழும்…

கனவு நீங்கிய தருணங்கள்

லதா அருணாசலம் .......................................... நிலைப்படி தாண்டாத மனதின் இடுக்குகளில் புரையோடிப் போயிருந்தது களிம்பிடாமல் வைத்திருந்த இருத்தலின் காயங்கள்.. நித்தமும் எரிந்து சமைத்துச் சலித்திருக்கும் அடுப்பில் பொங்கிப் பரவியிருந்த பாலின்  கறையை சுத்தம் செய்யாமலே உறங்கச் செல்கின்றாள் அவள் இரவுகளுக்கும் விடியல்களுக்குமான இடைப்…

பால்

  அழகர்சாமி சக்திவேல்   கோமியம் குடிக்கும் சமூகம் பசும்பாலில் மட்டும் தெய்வத்தைக் கண்டது. கொதிக்கிறான் திராவிடன்..குமுறுகிறான் கசப்பால்   எருமைப்பால் என்ன பாவம் செய்தது ஆட்டுப்பால் ஏன் ஆண்டவனுக்குப் பிடிக்கவில்லை கழுதைப்பால் வெறும் மருந்துக்கு மட்டும்தானா? திராவிட வேப்பம்பாலில் திணறுகிற மதக்கூட்டம்.…

“போந்தாக்குழி”

“வெங்காச்சம் இருக்கானா?” – பேருந்தை விட்டு இறங்கியதுமே ஆர்வமாய் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். “அப்புறம் உறாலாஸ்யம்னு ஒருத்தர் இருப்பாரே….அவர் இருக்காரா?” ஒன்றைத் தொடர்ந்து உடனே வந்த இன்னொன்றினாலும் அவனிடம் எந்தச் சலனமும் இல்லை.     அவனே மறந்து விட்டதான…
தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “

தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “

  நடேசன் இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights - Emily Brontë') அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை…

சொல்வது

    கோடிகளில் மொழிந்தேன் லட்சக்கணக்கில் எழுதினேன் சொற்கள்   சொற்கள் வழி சிந்திப்பதில் எத்தனை கர்வம் எனக்கு   பதில்களாய் கேள்வியின் எதிரொலியாய் எல்லாச் சொல்லும்   பதிலாகச் சொல்லப் படாத அசலான சொல்லை நான் எப்படி அறிவேன்?  …

நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)

மழையில் மூழ்கிய சென்னையில் இருந்தவன் எழுதுகிறேன். நவம்பர் 30 தேதி விழிகள் பதிப்பகத்தின் திருநடராஜன் அவர்களுடன் தியாகராயர் நகர், தணிகாசலம் சாலையில் இருக்கும் Hi-cure acupuncture centre மருத்துவர் எம்.என் சங்கர் அவர்களைப்பார்த்துவிட்டு, முத்துவிழாகண்ட கவிஞர் நேர்வகிடெடுத்த நிறைநிலா ஈரோடு தமிழன்பன்…

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை பயிற்சியளிப்பவர்: படத்தொகுப்பாளர் B. லெனின் நாள்: 25, 26 & 27, March 2016. (வெள்ளி, சனி, ஞாயிறு), வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை) இடம்: சென்னை, நேரம்: காலை…