பொக்கிஷங்கள் – எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி ஐபிஎஸ். அம்பை பங்கேற்ற முற்றம் நிகழ்வு

  கேட்க: http://thamizhstudio.com/Koodu/mutram_1.php   கடந்த காலத்தின் உன்னதங்களுக்கு அல்லது நம்மால் உணரமுடியாத ஒன்றை நமக்காக பாதுகாத்து வைக்கும் எல்லாமே நமக்கு பொக்கிஷங்கல்தான். வரலாறு அந்த வகையில்தான் நமக்கு பொக்கிஷமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் பவா செல்லதுரை என்னிடத்தில் இப்படியான சில…

கெட்டிக்காரன்

  ரசிப்பு எஸ். பழனிச்சாமி   “ஆனந்த்தோட சைக்கிள் காணாமல் போய் விட்டது’ என்று கோயம்புத்தூரிலிருந்து செல்வம் போன் பண்ணினார். மருதமலை அருகில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு புறநகர் பகுதியில் செல்வம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். “எப்படி காணாமல் போனது? ஆனந்த்…
எங்கே அது?

எங்கே அது?

==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை "ஆத்மா" என்றார்கள்! மன சாட்சி என்றார்கள். பிரம்மம் என்றார்கள். இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய் ஏதோ தேங்காய் நாரும் பஞ்சும் அடைத்த‌ மரப்பாச்சிகளாய் உலா வருகின்றேன்.…

ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   பிரமிடுகள்  எழுப்பிய காலத்துக்குக் கால்வாய் பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய் கிரேக்கர், ரோமர் முன்பு கைவிட்ட கால்வாய் இந்தியா போக நெப்போலியன் திட்டக் கால்வாய்  பூர்த்தி செய்தார் பிரென்ச் பொறியியல்…
அசோகனின் வைத்தியசாலை

அசோகனின் வைத்தியசாலை

    பொ  கருணாகரமூர்த்தி உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின்…

சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்

  முனைவர் கோட்டி திருமுருகானந்தம் thiru560@hotmail.com         சிங்கப்பூரில் 1819 ஆம் ஆண்டு முதலே தமிழ்மொழி பேசப்படுகிறது, சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனவே சிங்கப்பூர் வரலாற்றோடு தமிழர் இரண்டறக் கலந்து உள்ளனர் என்பதுண்மை. தொடக்க…

தொடுவானம் 108. கோகிலத்தின் நினைவலைகள் .

அதுவரை வேகமாக சவாரி செய்த காளைகள் இரண்டும்கூட அசம்பாவிதம் அறிந்ததுபோல் அப்படியே நின்றுவிட்டன! பால்பிள்ளை பதறினான்! " என்ன அண்ணே இப்படி ஆகிவிட்டது? நான் கொஞ்ச நேரந்தான் தோட்டத்து  பக்கம் சென்றேன். அதற்குள்ளாக இப்படி செய்துவிட்டது. " என்று கண்கலங்கினான். "…

ராதையின் தென்றல் விடு தூது

  கோவை எழிலன் பொதிகைமலை தனில்தோன்றி தமிழ கத்தின் பொருநையிலும் பொன்னியிலும் குளித்துப் பின்னர் விதவிதமாய் மதுமலர்கள் வாசம் வீசும் விந்தியமா மலைச்சாரல் தாண்டி இந்த நதிக்கரையில் ராதையெனைத் தழுவி நிற்கும் நல்லநறு மணங்கொண்ட தென்றல் காற்றே! விதிவசத்தால் துணையிழந்த என்றன்…

இயந்திரப் பொம்மை

  பாட்டி இடித்த வெத்தல உரலும் பதுங்கி ஆடிய நெல்லுக் குதிரும் வேட்டை என்று ஓணான் அடித்ததும் வேகமாய் ஏரியில் குதித்து மகிழ்ந்ததும் மதிய வெயிலில் அஞ்சி டாமல் மரத்தில் ஏறித் தேனை எடுத்ததும் குதித்தக் குரங்கைக் கல்லால் அடித்ததும் குபீரெனச்…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா 1.நீர்மை இத்தனைப் புதிதாய் காலத்தின் முன் முழுதாய் முன்பின் இல்லாத ஒன்றாய் பெற்றிருக்கிறாய் காலநிதியின் ஒரு குவளையை வரும் பகல்களை எண்ணித்துயருரும் துர்பாக்கியம் உனதில்லை நீளாழியாய் அங்கிருந்தும் இங்கிருந்தும் நுரை அலைத்துக் கிடப்பது உன் நதியே துள்ளித்திரியும் மகிழ்வில்…