அடையாளங்களும் அறிகுறிகளும்

  ‘ரிஷி’   தன் கடிவாளப் பார்வைக்குள்ளாகப் பிடிபடும் உலகின் ஒரு சிறு விள்ளலையே அண்டமாகக் கொண்டவர்   காலம் அரித்து ஆங்காங்கே இடிந்துகிடக்கும் குட்டிச்சுவரின் மேலேறியபடி அபாயகரமான மலையேற்றத்தை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்க,   கைக்கெட்டிய பரிசுகளையெல்லாம் அள்ளியவாறே அடுத்தவரை விருதுக்கேங்கியாக…

சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்

முனைவர் கோட்டி திருமுருகானந்தம்   thiru560@hotmail.com         உலக நாடுகளில் தமிழர் பல்லாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் தமிழர்களை மலாயா, பிஜித்தீவுகள், மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குக் கூலித் தொழிலாளர்களாக அனுப்பி வைத்தனர். பின்னர்த்…

கோணங்கள்

  அழகர்சாமி சக்திவேல்   சிவப்பு நிறத்தை ஆபாசமாக்கியது அந்த கேளிக்கை விடுதி. நானும் என் அலுவலக முதலாளியும் எங்கள் முக்கிய வாடிக்கையாளர் கம்பெனியின் அதிகாரியை வியாபார விபச்சாரத்துக்காய் அழைத்து வந்திருந்தோம்.   விடுதியின் சொந்தக்காரன் வரவேற்றான்... அவன் புன்னகையின் உள்வரைக்…

பிரிவின் சொற்கள்

  சேயோன் யாழ்வேந்தன்   விடைபெற்ற கடைசிக் கணத்தில் ரயில் நகரும்போது கிடைத்த சொற்ப அவகாசத்தில் ‘திரும்பி வருவேன்’ என்றாய் எப்போதென்று சொல்லவில்லை நான் இங்கு வந்து காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை தனியாகத்தான் வருவாய் என்றும் சொல்லவில்லை. பிரிவின் கடைசிக் கணங்களில்…

தொலைந்து போன கடிதம்

அழகர்சாமி சக்திவேல்   முகநூலில் என் காதலனுடன் அரட்டைக் கச்சேரி... குழந்தை அழறான் பாருங்க... என் மனைவி கத்தினாள்... என் சிந்தை ஓடையில் சங்கடப்  புழுக்கள்.   கிலுகிலுப்பை தேடினேன் என் பழைய அலமாரிக்குள். கிலுகிலுப்பை கிடைத்தது... கூடவே என் அம்மாவின்…

பீப் பாடலும் பெண்ணியமும்

குமரன் முன் குறிப்பு: பெண்கள் நிறைந்த பெருங்குடும்ப மரமொன்றின் ஒரு கிளையாய் பிறந்து, அவர்கள் கைப்பிடித்தும் செவி மடுத்தும் வளர்ந்து, புத்தகங்கள் வாயிலாக பெண்மை குறித்த மேன்மையுறு படிமங்கள் கற்று அவற்றை குடும்பத்து மற்றும் சமூகவெளியில் பழகிய பெண்களுடன் ஒற்று, அவ்வாறு…

இலை மறை காய் மறை

அழகர்சாமி சக்திவேல்   முகமலைப் பயிர்வனம் வனமோரம் வாய்க்குளம் குளக்கரையில் இன்பமாய்க் கூத்தாடியதென் இதழ்க்கால்கள் சுகமுடன் குளமிறங்கி சுவைநீர் குடித்தெழுந்தேன் மாமன் முனகினான் "உன்மீசை குத்துதடா"   நெஞ்சுமலைப் பயிர்வனம் வனமோரமிரு நீராம்பல் நீராம்பல் கூம்புபற்றி நீர்குனிந்து பருகுமெனைக் கெஞ்சியது நீராம்பல்…

புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு

    புறக்கோளாய் சூரியனுக்கோர் புதிய பூதக்கோள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பப் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் ஒன்று ஒளிந்திருப் பதற்கு ஆதாரம்…
சலனங்கள்

சலனங்கள்

சிவக்குமார் வீட்டுக்குள் வரும் போது , நாச்சியார் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் . ' ஒ, நல்ல வேளையா டயத்துக்கு வந்துட்டேள் .கிச்சன்ல டிகாக் ஷன்  இறக்கி வச்சிருக்கேன் .ஏற்கனவே பால் காய்ச்சி  வச்சாச்சு . அதை சுடப்பண்ணி காப்பி கலந்து…