இலக்கிய வட்டம் வானொலி ஒலிபரப்பின் இரண்டாம் பகுதி

இலக்கிய வட்டம் வானொலி ஒலிபரப்பின் இரண்டாம் பகுதி

    photo caption: கடிகாரச் சுற்றுப்படி: நரசிம்மன், வித்யா ரமணி, எம். ஸ்ரீதரன், விக்ரம் சதீஷ். நடுவில்: மு. இராமனாதன்   , வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம்தொகுப்பு: மு இராமனாதன் பகுதி-2 இலக்கிய வட்டத்தைப் பற்றி...- நேர்காணல்கள் [ரேடியோ…
சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது

சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது

என் செல்வராஜ்   சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும்…
திரை விமர்சனம்  தாரை தப்பட்டை

திரை விமர்சனம் தாரை தப்பட்டை

0 இயக்குனர் பாலாவின் பல படங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் புதிய ரீமேக் படம் தாரை தப்பட்டை! பதினாறு வருட திரையுலக வாழ்வில் ஏழாவது படத்திலேயே இப்படி இறங்கியிருக்கும் இயக்குனர் பாலாவுக்கு ரசிகனின் ஆழ்ந்த இரங்கல்கள்! சாமி புலவரின் ஒரே மகன் சன்னாசி!…
நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள்

நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள்

Kaala Subramaniam நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள் கூட்டறிக்கை —————————————————————————————— தமிழையும் இலக்கியத்தையும் மானுடத்தையும் உயிர்களையும் நேசிக்கும் அன்பர்களே! வணக்கம். புதுச்சேரியில் பிறந்த கவிஞர், கதாசிரியர், நாடக ஆசிரியர், கோட்பாட்டாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று…

ரிஷியின் 3 கவிதைகள்

    சொல்லதிகாரம்   ’ஐந்து’ என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தரப்பட்டது அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு. அது ஒரு இலக்கத்தைக் குறிப்பது என்ற விவரம் கூடத் தெரியாத பச்சைப்பிள்ளையது. பின், பலர் முன்னிலையில் அந்தக் குழந்தையிடம் எண்ணிறந்த கூட்டல்…
தாரை தப்பட்டை – விமர்சனம்

தாரை தப்பட்டை – விமர்சனம்

விளிம்பு நிலை மனிதர்கள் படும் இன்னல்களை சொல்லும் படம் என்று சொல்லி ஒரு.................................. முதலாளித்துவமும், ஆதிக்க வர்க்கமும் தங்கள் சுய நலத்திற்கு பயன்படுத்திக்கொள்வதால் ஒரு சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்களின் இன்னல்களை எதிர்பார்த்து படத்திற்கு போனால், பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம்…
தொடுவானம்   103. உடலியல் அறிமுகம்

தொடுவானம் 103. உடலியல் அறிமுகம்

அன்று இரவு முழுதும் பிரேதங்களின் நினைவில்தான் கழிந்தது. ஒரு காலத்தில் அவர்கள் உயிரோடு இருந்தபோது எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள். இன்று  வெறும் மரக்கட்டைகள் போன்று கிடக்கிறார்களே! நாங்களும் அவர்களை மனிதர்கள் என்பதை மறந்த நிலையில் வெட்டி உடற்கூறு பயில்கிறோமே என்ற எண்ணம் மேலோங்கியது.…
நல்வழியில் நடக்கும் தொல்குடி!

நல்வழியில் நடக்கும் தொல்குடி!

  -மேகலா இராமமூர்த்தி மனிதகுலம் தோன்றிய தொடக்ககாலத்தில் மனிதர்கள் தனித்தனியாகவே வாழ்ந்தனர். காலப்போக்கில் விலங்குகளிடமிருந்தும், மழை, காற்று, தீ முதலிய இயற்கைச் சக்திகளின் இடர்களிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகவே அவர்கள் குழுக்களாய் வாழத்தொடங்கினர். எப்போது குழுக்கள் தோன்றினவோ அப்போதே யார் அதனை வழிநடாத்திச்…

மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி

நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். நமது…
சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா

சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா

எழுத்தாளரும், கலை, இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான சி.மோகனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான "விளக்கு விருது' வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு சார்பில் புதுமைப்பித்தன் நினைவாக ஆண்டுதோறும் "விளக்கு விருது' வழங்கப்பட்டு வருகிறது.   "விந்தை கலைஞனின் உருவச் சித்திரம்' (ஓவியர் ராமானுஜத்தின்…