கம்பன் கழகம், காரைக்குடி டிசம்பர் (2016) மாதக் கூட்டம்

கம்பன் கழகம், காரைக்குடி டிசம்பர் (2016)  மாதக் கூட்டம் புரவலர் எம்.எ.ஏம். ஆர் முத்தையா (எ) ஐயப்பன் அவர்கள் அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக டிசம்பர் மாதத் திருவிழா 10.12.2016 ஆம் தேதி…

ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2016 மாத இதழ்

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்கு (>600 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

பகற்கனவு

 .. அருணா சுப்ரமணியன்  வளமிகு குளம்  இன்று  வண்டலாகிறது!! சிறுமீன்களின்  ரத்தத்தில்   வயிறு வளர்த்த  மீன்கொத்தி   தூர தேசத்தில்  உல்லாசமாய் உலவ... நீரற்ற நிலத்திலும்  பிழைத்திருக்கும்  முதலைகள்  நிம்மதியாய்  நித்திரை கொள்ள... சிறுமீன்கள்  மீந்திருக்கும் தன்  சிறுவாட்டுச் சதையையும் தாரை வார்த்து …

நவ-28. அய்க்கூ வல்லுநர் மாட்சு பாட்சோ பிறந்த தினக் கவிதை

ப.கண்ணன்சேகர் காய்ச்சியப் பாலை கற்கண்டு சுவையென கவிதையின் வடிவில் காட்டிய பாட்சோ! காலம் தோறும் கலையாது நிற்கும் கடுகின் காரம் கவியின் வீச்சோ! அய்க்கூ கவியின் ஆசான் எனவே அவனியில் படைத்தார் அய்காய் வடிவம்! பொய்த்துப் போகா புதுமை நிலையில் பொலிவென…
விளையும் பயிர் (நிக்கோலா டெஸ்லா)

விளையும் பயிர் (நிக்கோலா டெஸ்லா)

J.P.தக்சணாமூர்த்தி D.EEE, BE,                                                           dhakshna.@hotmail.com   இளம் வயதிலேயே அளவற்ற நினை-வாற்றலும் புரிந்து படிக்கும் திறமையும் பெற்று ஆசிரியரையே அதிசயத்தில் ஆழ்த்திவிடு-பவராகத் திகழ்ந்தவரே நிக்கோலா டெஸ்லா. இருதிசை மின்னோட்டத்தைக் கண்டுபிடித்து மின்சாரத்துறையில் பல புரட்சிகளைச் செய்தவர். யூகோஸ்லேவிய நாட்டு விஞ்ஞானி. ஒருநாள்,…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 11

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 11

பி.ஆர்.ஹரன்   இக்கட்டுரைத் தொடரின் சென்ற பகுதியில் WRRC மற்றும் CUPA அமைப்புகளைப் பற்றியும், அவற்றுக்கு அன்னிய நாடுகளிலிருந்து வரும் நிதியுதவி பற்றியும் சில சந்தேகங்களைத் தெரிவித்திருந்தோம். அந்தக் கட்டுரை அவர்கள் கவனத்திற்குச் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அவ்வமைப்புகள் இணைந்து, அக்கட்டுரையைச்…
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://slideplayer.com/slide/1374764/ பெருநிறை விண்மீன்கள் பிறப்பு இன்னும் மர்மமாகத் தெரிகிறது நமக்கு. காரணம் இந்த விண்மீன்கள் தீவிரமாய்த் திண்ணிய வாயுத் தூசிகள் ஈடுபாடு கொண்டவை.  இந்த ஒளிபுகாச் சூழ்புறம் [Opaque Envelope] நவீனத் தொலை…
சமூகப்பிரக்ஞையாள சாம்ராட்

சமூகப்பிரக்ஞையாள சாம்ராட்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) வல்லவருக்கு வல்லவராய் நல்லவருக்கு நல்லவராய் எல்லாவிடங்களுக்கும் போக குறுக்குவழி தெரிந்தவர் அவர்; (ஆனாலும் கால்கள் கடுக்கின்றனவென்றே சதா புலம்பிக்கொண்டிருப்பார் அது அவர் சொல்லிமுடியாச்சொந்தக்கதை சோகக்கதைகளில் ஒன்று) குறுக்குவழியில் சென்று சேமித்த நேரத்தை ஆனானப்பட்ட மேதைகளைப் பழிப்பதில் செலவழிப்பார்.…

இரைந்து கிடக்கும் பாதைகள்

தூரத்துக் காட்டுக்குயிலின் மெல்லிசையில் மல்லாந்து உறங்குகிற‌ அடர்ந்த கானகத்தில் சிக்கிக் கொண்டோம்... மரங்களிலும், பாறைகளிலும், கொடிகளிலும் மறைந்துவிட்டன கானகத்தின் பாதைகள்... முன்னெப்போதோ சென்ற‌ பாதையின் சாயல் கானகம் முழுவதும் இரைந்து கிடக்கின்றன... சுடர்மிகு ஒளியை உருவாக்குபவன் இடைத்துணியை உருவி கண்களை கட்டினான்...…