ஜல்லிக்கட்டுப் போராட்டம்       தேச விரோத அமைப்புகளால் கடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம்

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தேச விரோத அமைப்புகளால் கடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம்

  தமிழ்செல்வன்    ஜல்லிக்கட்டுப் போராட்டம்.   ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான செய்திகளும் பிரச்சாரங்களும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவத்தொடங்கின. இந்தப்பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மாணவர்களையும் எட்டியது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரப் பாரம்பரியம் என்பதாக, தமிழ் மொழி பேசும் அனைவரின் பண்பாடாக, முன்…
ஜல்லிக்கட்டுப் போராட்டம்     ஜல்லிக்கட்டுப் பாரம்பரியமும் நீதிமன்ற வழக்குகளும்

ஜல்லிக்கட்டுப் போராட்டம்   ஜல்லிக்கட்டுப் பாரம்பரியமும் நீதிமன்ற வழக்குகளும்

  தமிழ்செல்வன்   தொன்றுதொட்டு வரும் ஜல்லிக்கட்டின் பாரம்பரியம்   ஏறு தழுவுதல் என்கிற சங்ககாலம் தொட்டுத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, தமிழகத்தின் சில பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரியமாகப் பொங்கல் திருவிழாக்காலங்களில் நடத்தப்படும் வீர விளையாட்டாகும். பெரும்பாலும்…

தோழி கூற்றுப் பத்து

இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் தலைவியுடன் கூடவே பிறந்து வளர்ந்தவள்; மேலும் அவள் தலைவிக்கு நிகராக அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும்,உள்ளத் துணிவும் பெற்றவள்;…
தொடுவானம் 156. தேர்வும் சோர்வும்

தொடுவானம் 156. தேர்வும் சோர்வும்

டாக்டர் ஜி. ஜான்சன் 156. தேர்வும் சோர்வும் எழும்பூரில் " பீப்பல்ஸ் லாட்ஜ் " என்னும் தங்கும் விடுதியில் அறை எடுத்தோம். இதை மலையாளிகள் நடத்தினர். எதிரே ஒரு மலையாள உணவகம் உள்ளது. இந்தப் பகுதியில் வாடகை ஊர்த்திகளுக்கு பஞ்சம் இல்லை.…
உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா [25]. மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை நாமெல்லாம் மண்ணுக்குள் புதையும் முன்பு. மண்ணும் மண்ணாகி மண்ணுக்குள் முடங்கும்,…

சொல்லாமலே சொல்லப்பட்டால்

அமீதாம்மாள் தொட்டிக் கடியில் துளைகள் இல்லையேல் துளசி அழுகும் மிதப்பவைகள் ஒருநாள் கரை ஒதுங்கும் பூமிக்கு எதற்கு பிடிமானம்? உருவாக்கிய மரத்தையே உருவாக்க முடியுமென்று விதைக்குத் தெரிவதில்லை மலரப் போகும் நாளை குறித்துக் கொண்டுதான் பிறக்கிறது மொட்டு ஆயுளுக்கும் தேவையான பிசினோடுதான்…

நாகரிகம்

இனியவன் ஒரு மன்னனை போல் கம்பீரமாய் நிற்கும் ஆற்றங்கரை "அரசமரம்" . அங்கே பூசணி க் கொடிகள் ,வாழை மரங்கள் இஞ்சி செடிகள்..... பஞ்ச ண்ணாவின் கைங்கர்யத்தில் விளைந்து கிடக்கும் யாருக்கும் உரிமையாக . தேக்கு மரங்களோ இரு கரையிலும் கண…

ஜல்லிக்கட்டு

மீனாட்சிசுந்தரமூர்த்தி. மலையருவி தாலாட்ட வழிதேடி கடும்பாறை பலகடந்து காடுவந்தான் தமிழன். வழிச்சோர்வு தீர்ந்திட கனியும் நிழலும் மரங்கள் தந்தன. தாயாகி அமுதூட்ட வந்ததுபசு கன்றோடு, உடன் வந்த காளை சுமந்தது அவனை முதுகில் உழுது,விதைக்க, போரடிக்க, வண்டியோட்ட என்று பாரதியின் கண்ணன்…
பொருனைக்கரை நாயகிகள். 		   தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி

பொருனைக்கரை நாயகிகள். தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி

எஸ். ஜயலக்ஷ்மி. இன்று ஆழ்வார் திருநகரி என்று வழங்கப்படும் குருகூர் பொரு்னையாற்றின் தென் கரையில் அமைந் துள்ளது. ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது தொலை வில்லி மங்கலம். இன்று இவ்வூர் இரட்டைத் திருப்பதி என்று வழங்கப் படுகிறது. நவதிருப்பதிகளு்ள் இத்தலமும் ஒன்று. தொலைவில்லிமங்கலப்…

ஈரம்

அருணா சுப்ரமணியன் வண்ண ஆடைகளை அணிவதாலோ பூச்சூடி பொட்டு வைப்பதாலோ வெளியிடங்களில் உலவுவதாலோ நட்புறவுகளோடு அளவளாவுவதாலோ மனதை இரும்பாக்கியதாலோ மறக்கப் பழகியதாலோ காய்ந்து விடுவதில்லை இருளில் இளம்விதவை நனைக்கும் இரு தலையணைகளின் ஈரம்!!!