அம்பலம்

    ஸிந்துஜா    சொல்வனம் லேட்டஸ்ட் இதழில் 1996ல் அம்பை எழுதிய தி. ஜானகிராமனின் மரப்பசுவைப் பற்றிய கட்டுரை போட்டிருக்கிறார்கள். பசுவைப் பற்றிய மிக நல்ல பயனுள்ள கட்டுரை அது.       சில "இலக்கியஎழுத்து"க்களை படிக்கும் போது அச்சம்…
அசோகமித்திரன் நினைவுகள்  தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.

அசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.

 முருகபூபதி – அவுஸ்திரேலியா சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன்  குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்‌ஷாவை காணும் குழந்தை, " அப்பா ரிஷ்க்கா " என்று சொல்கிறது. உடனே  தகப்பன், " அது ரிஷ்க்கா…
விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

  கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான்  ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். அன்றே அவருக்கு அவரது உடலே…

சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது

  குள்ளக்கோள்  புளுடோ  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ புளுடோ வுக்கு மீண்டும் சூரிய மண்டலக் கோள் மதிப்பீடு  ! பரிதியைச் சுற்றும் கோள்கள் மீண்டும் ஒன்பது என்று மாறியது ! புதன் முதல் புளுட்டோ வரை…
உயிரோட்டம்

உயிரோட்டம்

    பெளர்ணமியாய்   பவனி எனினும்   குகைக்குள் கொஞ்சம்   அமாவாசை     இதை   மறந்தும்; மறைத்தும்   நடிக்கும் பாத்திரமாய்   பகல் இரவு     முழு பூசணிக்காயை   மறைக்க முடிவதைப்போலவே…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5

5.          சுமதியின் வீடு. அந்த வீட்டின் நடுக்கூடம் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரக் குடும்பங்களுக்குரிய சுமாரான பரப்பளவில் இருக்கிறது. அதன் இடப் புறத்தில் குளியலறையும் நான்கு அடிகள் தள்ளி அடுக்களையும் அமைந்துள்ளன.  கூடத்தின் ஓர் ஓரத்தில் மெத்தை விரிக்கப்பட்டுள்ள…

புஜ்ஜிம்மா…….

சோம.அழகு எனக்கு முந்தைய தலைமுறையினரை ஆச்சி தாத்தா ‘எப்படி கொஞ்சியிருப்பார்கள்?’ என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் சித்தப்பாக்களிடமும் மாமாக்களிடமும் கேட்டேன். “புஜ்ஜிமாவாது…..மண்ணாவது…….ஒங்க தாத்தா ஆரம்பிக்கும் போதே, ‘ஓல வெளக்குமாரால சாத்துவேன்….ராஸ்கல்’ னு தான் ஆரம்பிப்பா….. கொஞ்சுனாங்களாம்! ம்கும்….” – நடராஜன் சித்தப்பா.…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++ [43] நண்பர்காள், மதுக் கூத்தடிப்புத் துணிவில் நடந்ததென் வீட்டில் எனக்கிரண்டாம் திருமணம்; காரணம் இல்லை, பழங் கட்டிலுக்கு…

தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்

வனஜாவுக்கு இருதயத்தின் இடது பக்கத்தில்  மைட்ரல் வால்வு சுருக்கம் இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதனால் இருதயத்தின் இடது கீழறையிலிருந்து  இடது மேலறைக்குள் இரத்தம் முழுதுமாகப் புக முடியாமல் பின்னோக்கி தேங்கி நிற்பதால் நுரையீரலிலும் அது தேக்கமுற்று, மூச்சுத் திணறலையும், கால்கள் வீக்கத்தையும்…