தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …

  62 பக்கங்களில் ' பனிக்குடம் ' வெளியீடாக 2007 - இல் வெளிவந்த புத்தகம் எழுத்தாளர் தமிழ்நதி எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு ' சூரியன் தனித்தலையும் பகல் ' ! தமிழ்நதி தன் முன்னுரையில் , " கவிதை…

ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்

  பொதுவாக பயணக் கட்டுரை நூல்களில் ‘கட்டுரைகளின் விரிவாக்கமும்” பயணங்களின் காட்சிப் படங்கள் சுருக்கியும் தரப்பட்டிருக்கும். ஞான சைமனின் இந்நூலில் பார்த்த இடங்களை வாசகர்கள் உள்வாங்கி பெறுவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பது ஒரு முக்கிய விஷயம். 20 நாடுகளுக்குச் சென்றவர் என்ற வகையில்…

சமையல்காரி

சிவகுரு பிரபாகரன் ஆறு மணிக்கெல்லாம் கதவைக் கழட்டுகிற சத்தம் நினைவோடு இருக்கும் நண்பனில் எவனோ தாழ்ப்பாளை அவிழ்க்கிறான் உள்ளே வந்தவள் மழை வெள்ள தவளை போல் பேசிக்கொண்டே வேலையைத் தொடங்குகிறாள் இன்றைக்கு என்ன சமைக்கனும் காதில் ஊற்றிய காரமாய் கேட்கிறாள் அங்கே…

பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி

ரொமான் (le roman) : புதினத்தைப் பிரெஞ்சு மொழியில் ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக்காலத்தில் உருவான சொல் தவிர அவை உரைநடையில் அல்லாது பாடல்களால் ஆனவை. (பிரெஞ்சு உரைநடை புதினங்களின் காலம் பதினாறாம் நூற்றாண்டு). ரொமான் என்ற பெயரை…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 4.. தலை குனிந்தபடி வெட்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் பிரகாஷைக் கிஷன் தாஸ் சில நொடிகள் போல் ஆழமாய்ப் பார்த்துவிட்டு, “அப்படியா விஷயம்? குட்டு வெளிப்பட்டுவிட்டது!” என்கிறார் கேலியாக. அவரது குரலில் அதிருப்தியும் தொனிக்கிறது. தலையை உயர்த்தி…

வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்

என்.செல்வராஜ் 1931 ல் வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம். 1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெளிவந்துள்ளன என்று நிழல் இதழ் முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் சில படங்கள் விடுபட்டு இருக்கலாம். ஆனாலும் இவ்வளவு…

பிரியும் penனே

பிச்சினிக்காடு இளங்கோ என்னைவிட்டுப் பிரிகிறாய் நீ இருளாய்ச் சூழ்கிறது கவலை உண்மை கம்பீரம் பிறக்கிறது அதனினும் உண்மை எனக்காக என்னுடன் எப்போதும் இருந்தது நீதான் எனக்கு முதலில் வந்து முதலுதவி செய்ததும் நீதான் உன்னை என்னோடு வைத்திருந்ததில் கர்வப்பட்டிருக்கிறேன் எது இருந்ததோ…
ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்

ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்

பிச்சினிக்காடு இளங்கோ அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் தம்பி யூமா வாசுகி. வெளியீடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நைஜீரியாவில் நைநகர் நதி தீரத்திற்கு வடக்கு கிழக்கான…

கவிதைகள்

அருணா சுப்ரமணியன் 1. அடைக்கலம்.. சின்னஞ்சிறு குருவி ஒன்று கூட்டிலிருந்து தவறி விழுந்தது சிறு அலகும் எழில் சிறகும் வெகுவாய் கவர தூக்கி வந்தேன் ...... முப்பதுக்கு நாற்பது வெறும் கூட்டை இளஞ்சிறகுகளின் வண்ணம் வானவில்லாக்கியது..... 2. வினா - விடை…

ஐஸ் குச்சி அடுப்பு

சிவகுரு பிரபாகரன். மா சுவை காண்பதாய் வேண்டி ஆரம்பித்தது, அவனோ, தினசரி வாடிக்கையாளராய் வரும் போதெல்லாம் மணி அசைக்கிறான் நானும் திறவாது கதவருகே நிற்கிறேன் போவதாயில்லை, அவனை போக சொல்லவும் மனமில்லை வெளியே நிற்கும் ஈருருளியை அகத்தே வைக்க கூட இருமாடி…