பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலையும் இலக்கியமும்): இடைக்காலம் (கி.பி 476- 1453)

    பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை  இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி  இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று  நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள்.  பிரெஞ்சு இலக்கியத்தைப்…

தளம் சிற்றிதழ் – ஒரு விமர்சனம்

என் செல்வராஜ் தளம் கலை இலக்கிய இதழ் காலாண்டிதழாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் பாரவி. மிகக் கடுமையான நெருக்கடிக்கிடையில் இந்த சிற்றிதழை பக்கங்கள் குறையாமல் வெளியிட்டு வருகிறார். இப்போது 16 ஆவது இதழ் வெளியாகியுள்ளது. இந்த இதழைச் சிறுகதை சிறப்பிதழ் என்றே…

இந்தியா 2018 ஆண்டில் சந்திரயான் -2 விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் நிலவை நோக்கி ஏவப் போகிறது.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான் உளவிச் சென்று நாசா துணைக்கோளுடன் வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் உண்டாகத் தானாக உருவாகும் பிண்டத் தூசித் திரட்டுகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ சூரிய குடும்பப்  பின்னலில் ஆப்பம் போல் சுட்டுக் கோள்கள் திரண்ட தென்ன ? சூரிய மண்டத்தில் பூமி மட்டும் நீர்க்கோ ளான மர்மம் என்ன ? நீள்வட்ட வீதியில் நில்லாமல் ஒரே…

கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)

சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த - இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் "விளக்கு" அமைப்பையும்,அதன் நோங்கங்களையும்  பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின்…

மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா ( 11-03-2017)

  கண்காட்சி - கருத்தரங்கு - பட்டிமன்றம் - மெல்லிசை, நடன அரங்கு - ஆவணப்படக்காட்சி.   அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள  அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில்,  ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ [37] அந்திப் பொழுது அங்காடிச் சந்தையில் குயவன் கரங்கள் ஈரக்  களிமண் பிசையும். எதற்கும் அடங்கா  நாக்கு முணுமுணுத்து,…

அட கல்யாணமே !

      சோம.அழகு         திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு. கூடுதலாக உறவினர்களும் நண்பர்களும் கூடி மகிழ்வதற்கான நல்ல வாய்ப்பு என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அதை ஆடம்பரமாக்கி பண பலத்தையும் ஆள் பலத்தையும் வெட்கமின்றி வெளிக்காட்டும் ஒரு தளமாக மாற்றும்போது,…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! -2

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 2. மறு நாள். கிஷன் தாசின் பங்களாவின் சாப்பாட்டுக் கூடத்தில் அழகிய பெரிய கருங்காலி மர மேஜைக்கு முன்னால் அவரும் பிரகாஷும் அமர்ந்திருக்கிறார்கள். சமையல்காரர் நகுல் இருவருக்கும் முன்னால் தட்டுகளையும் கோப்பைகளையும் கொண்டுவந்து வைக்கிறார் தந்தையும்…
கவியெழுதி வடியும்

கவியெழுதி வடியும்

    இலையிருளில் இருந்தவண்ணம்   எனையழைத்து ஒருபறவை பேசும்   இதயத்தின் கனத்தையெல்லாம்   இதமாகச் செவியறையில் பூசும்   குரலொலியில் மனவெளியைத்   தூண்டிலென ஆவலுடன் தூவும்   குரலினிமை குழலினிமை   கொஞ்சும்மொழித் தேனாக மேவும்     …