Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கிழத்தி கூற்றுப் பத்து
கிழத்தி என்பது தலவியைக் குறிக்கும். கிழவன் என்னும் தலைவனுக்கேற்ற தகுதியை உடையவள் இவள். இப்பத்துப் பாடல்களும் புறத்தொழுக்கம் பேணிய தலைவன் தம் இல்லம் வந்தபோது தலைவி ஊடல் கொண்டு கூறியனவாகும். கிழத்தி கூற்றுப் பத்து--1 நறுவடி மாஅத்து விளைந்துகு…