எனக்குப் பிடித்த சிறுகதைகள்

எனக்குப் பிடித்த சிறுகதைகள்

என் செல்வராஜ்   சிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள்  கட்டாயம் அதில் இடம்பெறும். இந்த கதைகளைத் தாண்டி இன்னும் நிறைய சிறுகதைகள்…
மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்

மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்

பி.ஆர்.ஹரன் பசுவைத் தாயாக மதிக்கும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன.…
திருகுவளையில் உதித்த சூரியன்

திருகுவளையில் உதித்த சூரியன்

மணிகண்டன் ராஜேந்திரன் தமிழக அரசியலில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மையம்கொண்டிருந்த  கருணாநிதி என்ற புயல் இன்று கோபாலபுரத்தில் கரையை கடந்து அஸ்தமத்திற்காக காத்திருக்கிறது. இந்த புயல் எந்த  நேரத்தில் எந்த திசையை நோக்கி நகரும், யாரை வாரி சுருட்டி ஒன்றுமில்லாமல் செய்யும்,…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.     [70] அவனது பயங்கரக் கோப முகத்தை தவிர்க்க சூளுரைப்பேன் நான், அநீதிக்கு ஆதரவில்லை எந்த நற்குணனும்…

பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது.

Posted on June 3, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ http://www.dailygalaxy.com/my_weblog/2017/05/apeman-to-spaceman-changes-in-earths-orbit-and-climate-ago-made-us-intelligent-watch-todays-galaxy-s.html?cid=6a00d8341bf7f753ef01bb09a0374e970d ++++++++++++++ வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம் மாறும்  ! பரிதிக்கு…
புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள்  பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1

புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1

  0 பாரதி மணி கையில் கொடுத்த நூலைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். ஒரு நூலுக்கு ஈர்க்கக் கூடிய அட்டை அவசியம். புத்தகத்தைக் கூட அச்சிட்டு விடலாம்.. ஆனால் அட்டை! பெயர் போலவே நம் நேரத்தையும், சக்தியையும், மிகுதியான பணத்தையையும்…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

பள்ளிக்குச் செல்லும் முதல் நாள்   கண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் அந்தக் குழந்தையின் முகம் மெல்ல மேலெழுந்து தெரிகிறது   பல நாட்கள் பள்ளிக்குச் செல்வதுபோல் பாவனை காட்டிய ஆர்வம் இப்போது வடிந்துவிட்டது   புதிய உடைகள் அவனை மகிழ்ச்சி அடையாமல் செய்தது…

தொடுவானம் 172. புது இல்லம்

கண் மருத்துவ வெளி நோயாளிப் பிரிவில் மூன்று மருத்துவர்கள் நோயாளிகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். அங்கேயே எனக்கு ஓர் இருக்கையும் மேசையும்  தரப்பட்டது. இனிமேல் அங்கு அமர்ந்துதான் நான் கண் சிகிச்சை செய்வேன். வேலை நேரம் காலை ஒன்பது முதல் மலை ஐந்து வரை.மதியம்…

கவிதைகள்

ஆ.மகராஜன் நாளைய நிழல்? ++++++++++++++ உக்கிரமாய்த் தகிக்கும் உச்சி வெயிலில் நிழல்தர இன்னமும் மிச்சமிருக்கின்றன நேற்றைய மனிதர்களின் மரங்கள் .. பாவம்..நாளைய மனிதர்கள்...! தவிக்கும் வேதாளம் ++++++++++++++++++ இறங்கிய வேதாளம் மீண்டும் ஏறிக்கொள்ள தன் மரத்தைக் காணாமல் தவிக்கிறது.. இடைப்பட்ட நேரத்தில்…

நினைவில் உதிர்தல்

முருகன்.சுந்தரபாண்டியன்   1 பால் வைத்தக் கதிரை பிதுக்கி உன் நாவையும் என் நாவையும் சுவைக்கச் செய்த என் பால்ய விரலுக்கு சில வரிகள் காதலில் வராமல் பார்த்து பார்த்து எழுத்துக்களால் இவ்விரரை எடிட் செய்துகொண்டிருக்கிறது... சொல்லாமல் சொன்னவைக்கு ஒரு மொட்டை…