திரைவானில் நானோர் தாரகை !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா  +++++++++++++   எப்படித் தோன்ற நீ விரும்புகிறாய் என்றோர் பெண்ணைக் கேட்ட போது, கண்ணா ! உனக்குத் தெரிய வில்லையா ? திரைவானில் நானோர் தாரகை யாய் மின்னிட விழைகிறேன்.…
” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “

” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “

  அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்விப்பணியில் முன்னுதாரணமாகத்திகழும் அயராத செயற்பாட்டாளர்                                                 முருகபூபதி -  அவுஸ்திரேலியா   ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது.   மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம். இளைய…

குடும்பவிளக்கு

  என் தொலைபேசி துடித்தது. ஊரிலிருந்து தம்பிதான் பேசுகிறான். வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கும் அக்காவைப் பற்றித்தான் பேசுவான். தெரியும். கிடத்தப்பட்ட மெல்லிய முங்கில் கழிபோல் இருக்கிறது அக்கா. சீரணமும் சுவாசமும் மட்டும் வேலை செய்கிறது. மற்றபடி உடம்பே உறைந்துவிட்டது. மூன்று…
மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு

மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு

(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை ஏற்பாடு செய்திருந்த து, அதைக் கேட்டதின்…

ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்

  சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இதுவாகும். இதில்…

மருத்துவக் கட்டுரை – சிறுநீர் கிருமித் தொற்று

            சிறுநீர் கிருமித் தொற்று ( Urinary Tract Infection ) பரவலாகக் காணப்படும் தொற்றாகும். இது குறிப்பாக பெண்களிடம் அதிகமாக உண்டாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இது அதிகமாகவே ஏற்படலாம். இதை சாதாரண சிறுநீர் பரிசோதனை வழியாக அறியலாம்.      …

நமக்கு மட்டுமான ரகசியங்கள்…..

    குழந்தையின் ஒரு காதுக்குள் கிசுகிசுக்கப்பட்ட ரகசியத்தை அது குடுகுடுவென்று கையிலெடுத்துக்கொண்டு ஒரு குட்டிப்பந்தாக்கி தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டே போனது. ரகசியத்தின் வார்த்தைகளை புரிந்தும் புரியாமலுமாய் உரக்கப் பாட்டுப்பாடிக்கொண்டே ஓடியது. கேட்டவர்கள் கண்ணடித்துச் சிரித்தார்கள்; தலையிலடித்துக்கொண்டார்கள். நமக்கெதற்கு வம்பு என்று அலுத்துக்கொண்டபடியே…

கடிதம்

ஐயா, ’கிழக்கிலைங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி செங்கதிரோன்’ என்ற கட்டுரை ஏற்கனவே பல ஊடகங்களில் வெளிவந்துள்ளது என்பதை அறியத் தருகின்றேன். அக்கினிக்குஞ்சு http://akkinikkunchu.com/?p=44870 மற்றும் தமிழ்முரசு http://www.tamilmurasuaustralia.com/2017/11/blog-post_49.html செல்லமுத்து

பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறான சுயத்தோற்றமா ?

Posted on November 17, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஓர் பிரபஞ்சம் உண்டாக்கப் படவேண்டும். அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன். பிரபஞ்சத்தை மாபெரும் மகத்தான ஒரு நூலகமாக உருவகித்துப் பார்த்து கருத்துரை…

மீண்டும் நான்

சிவசக்தி வாழ்வில் ஏதோ தேடி கிணற்றை எட்டிபார்த்தேன் தண்ணீர் கூட்டம் அசைவால்  அதிர்ந்தது சிறுகல்லை வீசினேன் சிற்றலை சிரித்தது அமைதியானது.. என் மௌனம் நிலையில்லாமல் நின்றது கடலின் மடியில் அமர்ந்தேன் அலையின் வேகம் குறையவில்லை என்னைபோல் கரையில் கூட்டம் எதை தேடுகிறது…