நண்பன்

  நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான்   எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது   ஒரு பெண் எனக்குச் சொல்வதும் அவனுக்குச் சொல்வதும் ஒன்றே   எனக்கு ஒன்று ரூசி என்றால் அவனுக்கும்…

நூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “

  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.             திருப்பூர்  மாவட்டம் * நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி..            பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு       (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்                                      ” கடவுச்சீட்டு “ தொழிற்சங்கத்தலைவர் பிஆர்…
பார்க்க முடியாத தெய்வத்தை…

பார்க்க முடியாத தெய்வத்தை…

கோ. மன்றவாணன்   பழைய திரைப்படங்களில் பார்க்கலாம். மருத்துவர்கள் கூரைமுகடு வைத்த தோலாலான தம் கைப்பைகளுடன் நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதை. அந்தப் படங்களைக் கவனித்துப் பார்த்தால் அந்த நோயாளி வீட்டினர் செல்வந்தர்களாக இருப்பார்கள். தொலைதூரக் கிராமங்களில் உள்ள ஏழை…

மனவானின் கரும்புள்ளிகள்

பேராசிரியர் இரா.காமராசு தமிழில் வாசிப்பும், படைப்பும் பெருகிவருவது நம்பிக்கை அளிக்கிறது. தமிழகமெங்கும் சிறிய, பெரிய நூல் காட்சிகள் நடக்கின்றன. நூல் வெளியீடுகளும், விமர்சன அரங்குகளும் தொடர்கின்றன. அச்சு ஊடகத்தைத் தாண்டி சமூக ஊடகங்களில் படைப்புக்கள் ஊற்றுக் கண்களாய் பீறிடுகின்றன. சிலர் எழுதிய…
தொடுவானம்          195. இன்ப உலா

தொடுவானம் 195. இன்ப உலா

            திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் இரண்டாம் நாள். காலையிலேயே உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பினேன். காலை தியானத்துக்கு " காரம் டியோ " சிற்றாலயம் சென்றேன். மருத்துவமனை ஊழியர்கள் , தாதியர்கள் , தாதியர் பயிற்சி…
கிழக்கிலங்கையிலிருந்து அயர்ச்சியின்றி  இயங்கும் இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்

கிழக்கிலங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்

                                                     முருகபூபதி - அவுஸ்திரேலியா 'புதிர்' என்னும் சொல்லுக்கு, எமது தமிழர் வாழ்வில் இரண்டு அர்த்தங்கள். ஒன்று அறிவுபூர்வமாக புரிந்துகொள்ளவோ, விளக்கிக்கூறவோ முடியாத மர்மம் (Mystery). மற்றது  வயலில் அறுவடை முடிந்ததும் முதலில் பெறப்படும் நெல் (Newly harvested paddy). இந்த…
’அம்பரய’ – நூல் அறிமுகம்.  போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை

’அம்பரய’ – நூல் அறிமுகம். போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை

கே.எஸ்.சுதாகர்   நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஒருவேளை சொல் மயக்கம் அல்லது உச்சரிப்பு காரணமாக அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம்.   ’இலங்கையைச்…

கிளிக் கதை

  தனிமைக் காட்டில் ஓர் ஆண்கிளி துணைக்கு வந்தது பெண்கிளி கூடின மசக்கையில் பெண்கிளி பிரசவம் பெண்ணுக்கு வலியோ ஆணுக்கு   முட்டை வந்தது குஞ்சு வந்தது ஜனனம் விரிந்தது   கழிவைத் தின்று பின் கிளியையே தின்றது மரம்  …
மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி

மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி

தன்னிகரற்ற எழுத்தாளர் 30.10.2017 இல் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்கல்வி பயின்று இந்த அளவுக்குப் பேசப்படும் ஓர் எழுத்தாளர் வேறு எவரும் தமிழ்நாட்டில் இருந்ததாய்த் தெரியவில்லை. அடித்தட்டு மக்களில் ஒருவரான இவர் அடித்தட்டு மக்களின்…

உணவு மட்டுமே நம் கையில்

    ஊறவைத்த பச்சைக் கடலை 5 இரவே ஊறவைத்த மல்லிக் கசாயம் ஒரு குவளை 10000 காலடி நடை 3 இட்லி கொழுப்பகற்றிய பால் ஒரு குவளை இப்படியாகக் காலை   3 சப்பாத்தி உருளையில்லாக் கறி கொஞ்சம் காய்கறி…