பாரதி யார்? – நாடக விமர்சனம்

பாரதி யார்? – நாடக விமர்சனம்

ப்ரியா வெங்கட் சென்னையைச் சேர்ந்த “வானவில் பண்பாட்டு மையம்” கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் பாரதி பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அவர் குடியிருந்த இல்லத்தில் பாரதி விழாவை நடத்தி வருகின்றனர். அவ்வாறே இவ்வாண்டும் டிசம்பர் 9,10,11ம்…
மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர்  ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை

மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை

நாகரத்தினம் கிருஷ்ணா அ. டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற இளைஞன் மீது மாதர் சங்கம் நடத்தியதாகச் செய்தி. தாக்குதல் நடத்திய மனிதர்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற…

அழுத்தியது யார்?

கோவர்தனா கரும் மை இட்டு கடமையாற்ற சென்றவனே மறைக்காமல் சொல் நடந்தது என்ன? அந்த மறைவுக்குள் அசைவின்றி கிடந்த அந்த இயந்திரத்தின் விசையை அழுத்தியது யார்? வாக்கை விற்று இல்லை இல்லை உன்னை விற்று நீ ஈட்டிய பணமா? பன்னுக்கும் உதவாது…
ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..

ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..

பி. வினாயகம் ஓர் எழுத்தாளரின் அனைத்துக் கதைகளையும் ஒட்டுமொத்தமாக வாசித்து அவரின் எழுத்தாள ஆளுமையைக் கணிக்கும் வழக்கம் பொதுவாக இலக்கியவாதிகள் செய்வது. எழுத்தாளர் யாரென்றே சட்டை பண்ணாமல் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக வாசித்து நகர்வோர் பலர். ஒரு சிறுகதையை வாசிக்கும்போது எழுத்தாளரின்…
தொடுவானம்  200. நாடக அரங்கேற்றம்

தொடுவானம் 200. நாடக அரங்கேற்றம்

டாக்டர் ஜி. ஜான்சன் 200. நாடக அரங்கேற்றம் டாக்டர் பார்த் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற்று சுவீடன் திரும்பிவிடுவார். அதன்பின்பு நான் மட்டுமே மருத்துவ வெளிநோயாளிப் பிரிவையும் வார்டுகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். எனக்கு அது சிரமமாகத் தெரியவில்லை. காரணம் அவர்…

ஜெயகாந்தன் மறுவாசிப்பு மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் – காலமும் கருத்தும்

முருகபூபதி- அவுஸ்திரேலியா ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தின் கடலூர் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும்…

வளையாபதியில் இலக்கிய நயம்.

மீனாட்சி சுந்தரமூர்த்தி 1. நூல் அறிமுகம்: வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.சமண இலக்கியமாகக் கருதப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.காலமும் அறியக்கூடவில்லை. பெயர்க் காரணமும் புரியவில்லை.நூல் முழுமையும் கிடைத்திருந்தால் இக்கேள்விகள் எழ வாய்ப்பில்லை. இந்நூலின் எழுபத்தியிரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.அறுபத்தாறு பாடல்கள் பதினான்காம்…

கடைசி கடுதாசி

சோம. அழகு அன்புள்ள அமுதினிக்கு, அன்றைய திகதி நினைவில்லை. அன்று ஏன் எனக்கு மட்டும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து காலையிலேயே எனக்குப் பிடித்த பருப்புக் குழம்பு செய்திருந்தாய்? “ஆறு வயசாயிட்டது…. இனியெங்கிலும் அவளை ‘அம்மா’ எண்டுதான் விளிக்க வேணும்.…

ஊழ்

எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ள வசதியாக ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்கள் தயாராக இருக்கிறது. துருக்கியின் அடனாவுக்குப் போய்வர விமான நுழைவுச்சீட்டு, விசா வந்துவிட்டது. திரும்பிவரும் சீட்டு தேவையில்லாமலே கூடப் போய்விடலாம். நாளைக் காலை அடனாவுக்குப் பயணமாக வேண்டும். தினமும்…

எதிர்பாராதது

வலையில் விழுந்த வண்டு சிலந்தியைத் தின்றது கிழட்டுச் சிங்கம் தலையில் கழுகு புலிக்குத் தப்பிய முயலைப் பாம்பு செரித்தது கவிதைப் போட்டி வள்ளுவன் தோற்றான் விழுதுகள் சுருண்டன ஆல் சாய்ந்தது மழை கேட்டது மல்லி பிடுங்கிப் போட்டது புயல் வெள்ளத்தில் தாமரை…