பார்த்தேன் சிரித்தேன்

பிச்சினிக்காடு இளங்கோ தமிழ் பிறந்தபோது நாகரீகம் கூடப்பிறந்தது நாகரீகம் பிறந்தபோது தமிழ் பிறந்தே இருந்தது அந்த மூத்த தமிழுக்கும் முத்தமிழுக்கும் உங்களுக்கும் என் முதல் மரியாதை மலை வேண்டும் நதி வேண்டும் மயக்கும் அலை கடல் வேண்டும் கரை வேண்டும்-மார்கழிப் பனி…

கம்பராமாயண போட்டிகள்

வணக்கம். கடந்த 7 ஆண்டுகளாக  "கம்பன் விழா" என்னும் விழாவின் வழி - 1. கம்பராமாயண செய்யுள்களை மனனம் செய்து விளக்கத்துடன் ஒப்புவித்தல், 2.கம்பராமாயணக்  காட்சிகளை நாடகமாகப் படைத்தல், 3.கம்பராமாயண சொற்பொழிவுகள் 4.கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை ஓவியமாக வரைதல் என்று…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் !  பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ https://youtu.be/ldqmfX_Jfqc http://www.bendbulletin.com/nation/5827550-151/scientists-unlocking-mystery-of-the-hum-of-earth +++++++++++++++++++ அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக் காலக் குயவன் கைகள் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் ! பூமி எங்கிலும் கடலடியில்…

சூழ்நிலை கைதிகள்

ராம்பிரசாத் பணியாளனை பொதி மாடாக்க நிறுவனம் தந்த 'மாதத்தின் சிறந்த பணியாளர்" பட்டத்தை பெற்று வந்தவன் வீட்டிற்குள் நுழைந்ததும் பார்வையில் படும்படி வைத்தான்... சட்டையை கழற்றி மூலையில் வீசினான்... குளியலறை சுத்தமாக இல்லையென கடிந்தான்... உணவு ருசியாக இல்லையென ஏசினான்... காலைக்குள்…
வலி

வலி

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நடுமுதுகில் நிலைகொண்டிருக்கிறது வலி. ‘இங்கே – இன்றுதான் நிஜமான நிஜம்’ என்று Thich Nhat Hanh திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பது எரிச்சலூட்டுகிறது எனது காலத்தின் நீளத்தை யாராலும் கத்தரித்துவிட முடியாது. காலத்தால்கூட. வலியை வானிலை அறிக்கையாக்கி ‘மேலோ அல்லது…

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது" அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது. 1. சுப்ரபாரதிமணியன் , தமிழ்நாடு (நாவலாசிரியர் ) 2. ஹெச்.பாலசுப்ரமணியன், தில்லி ( மொழிபெயர்ப்பாளர் ) மற்றும்…

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூல்.

உலகெலாம் வாழும் ஈழத்தமிழர்களின் ஓவியம் வரையும் ஆற்றலை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின் ஆயிரம் ஓவியங்களை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இணைந்ததாக 'ஓவியம் 1000' எனும் ஓவியப் பெருநூல் வெளிவர…

நெய்தல்-ஞாழற் பத்து

ஞாழல் என்பது கொன்றை மர வகைகளில் ஒன்று. இது கடற்கரைப் பகுதிகளில்தான் காணப்படும். ‘புலிநகக்கொன்றை’ என இதைக் கூறுவார்கள். இந்தப் பத்துப் பாடல்களும் ஞாழல் தொடர்புள்ளவையாதலால் இப்பகுதி ஞாழற் பத்து எனப் பெயர் பெற்றது. ஞாழற் பத்து—1 எக்கர் ஞாழல் செருந்தியொடு…

என்னோடு வாழ வந்த வனிதை மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ என் கதையைக் கேட்பார் எங்காவது எவரேனும் உள்ளாரா, என்னோடு வாழ வந்த அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள ? பெருங் கதை யுள்ள பெண்ணைப் பற்றி அறிந்தால் நீ வருத்தம் அடைவாய்…

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

1. அமரத்துவம் வேண்டுமென்றே அழுக்குப் பிசுபிசுப்புப் படிந்த கந்தல்துணியை எடுத்து அந்த பிரம்மாண்டத்தின் மீது போர்த்துகிறார்கள். உன்னதத்திற்கே யுரிய இன்னிசை அந்த ழுக்குப் பொதிக்குள்ளிருந்து சன்னமாகக் கேட்கத் தொடங்குகிறது. கண்ணன் புல்லாங்குழலைக் கேட்டுக் கிறங்கிய கால்நடைகளாயன்புமிக அருகேகியவர்களை அடித்துத் துன்புறுத்தித் துரத்தியோடச்…