Posted inகதைகள்
நிலாச்சோறு
என்.துளசி அண்ணாமலை “அய்யா! உங்களுக்குக் கடிதம் வந்திருக்கு!” வீட்டு வேலையாள் கண்ணன், தான் கொணர்ந்த தபால்களை காப்பிமேசையின் மீது வைத்துவிட்டு அகன்றான். அன்றைய செய்தித்தாளில் கண்களைப் பதித்திருந்த சின்னக்குழந்தை, அசுவாரஸ்யமாக செய்தித்தாளை வைத்துவிட்டு, கடிதத்தைக் கையில் எடுத்துப் பிரித்தார். அவ்வேளையில் அங்கு…