Posted inகவிதைகள்
தொலைந்த கவிதை
நேற்று எழுதிய கவிதையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன் அது வேறு வடிவங்கள் எடுத்து மன ஆழத்தை வெகுவாய் ஆக்கிரமித்திருந்தது நான் எவ்வளவு அழைத்தும் வர மறுத்து அங்கேயே அதன் எண்ணப்படி சஞ்சாரமிட்டுக்கொண்டிருந்தது மற்றெல்லாவற்றையும் தவிர்த்து அதன் உள்ளிருப்பில் என்னை ஒப்படைத்ததால் ஒருநாள்…