இழக்கப் போறாய் நீ அவளை !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

இழக்கப் போறாய் நீ அவளை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இழக்கப் போறாய் நீ அவளை ! இழக்கப் போறாய் அவளை ! இன்றிரவு நீ அவளைக் கூட்டிச் செல்லாவிடில் தன்மனதை மாற்றிக் கொள்வாள்; நானவளை அழைத்துச் செல்வேன் இன்றிரவு ! மேலும் நானவளைக்…
தொடுவானம் 189.  திருமணம்

தொடுவானம் 189. திருமணம்

டாக்டர் ஜி. ஜான்சன் 31. 8. 1973. என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் என் திருமணம் நடந்தது. அது ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் எளிமையாகவே நடந்தேறியது. நான் பிறந்து சிறு வயதில் வளர்ந்த தெம்மூர் கிராமத்தில் அற்புதநாதர் ஆலயத்தில்…

மெக்சிக்கோவில் இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இருபெரும் பூகம்பங்கள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! மாந்தர் மரித்தார் சிதைவு களில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் ! கடற்தட்டு தடம்மாறிக் கால் உதைத்தால் உடனே…
ஏன் இந்த நூல்? மனக்குருவி – வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…

ஏன் இந்த நூல்? மனக்குருவி – வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…

லதா ராமகிருஷ்ணன் மனக்குருவி வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017… அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடு முதல் பதிப்பு : செப்டெம்பர் 2017 விலை : ரூ 450 சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று…
வெற்றி

வெற்றி

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ”உன்னால் ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் ஓடவே முடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை தொலைவு ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை வேகமாக ஓடவே முடியாது” என்கிறாய்; ”நீ முயலுமல்ல, நான் ஆமையுமல்ல” என்கிறாய். “உன் கால்கள் கால்களெனில் என்னுடையவை…

சிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பனின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை

ராமலக்ஷ்மி கவிதைகளைத் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன். அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய…

அருணா சுப்ரமணியன் கவிதைக்

அருணா சுப்ரமணியன் 1 .படையல்... இலையில் படைத்த பொங்கல் அப்படியே இருக்க.. வழியில் சிந்திய பருக்கைகளை உண்டு மகிழ்ந்தன எறும்பு தெய்வங்கள்... 2. காணிக்கை தினமொரு பட்டுச்சேலை காணிக்கை... அம்மனோ கோயில் வாசலில் கந்தலில் ... 3. சேரும் சிதறல்... சிதறடித்த…

மாய உலகம்

 ஆதியோகி   குழந்தைகளுக்குக் கதை சொல்வதினும் அவர்களிடம் கேட்டலே அலாதி சுகம்..! அவர்களின் கதைகளில்தான் பறவைகளுக்கு மனிதர்களின் பாஷை புரிகிறது. மனிதர்களுக்குப் பறவைகளின் சிறகுகள் முளைக்கிறது.   பூமிக்கடியில் ஆகாயத்துக்கப்பால் கடலுக்கடியில் என்று மனிதர்கள் வாழும் சூழலோடு இன்னும் பல உலகங்கள் இருக்கின்றன.…

காலைப் புகை!

  ஜெய்கிஷென் ஜே காம‌த். அதிகாலை 3:25  நான் இன்னும் விழித்திருக்கிறேன். கணினி மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. நினைவகம், நுண்செயலி மற்றும் புற சாதனங்கள். கணினி அமைப்பில் எனக்கு விதித்த‌ நியமனங்கள் என்னைக் கொன்றது. அது ஒரு குளிர்ந்த‌ இரவு,…

ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு