Posted inகவிதைகள்
தொல் தமிழன்
சேதுமாதவன், திருச்சி கீழ வாலை பாறை ஒவியத்தின் தொல் தமிழன் விசனப்பட்டான் V.ராம்கீ- S.வனிதா என்ற கீறல் எழுத்துக்களை விரல் சுட்டி. சித்தன்ன வாசல் எழில் நடன மங்கை தன் உடலின் மனிதக்கீறல்களை சொல்லிச் சொல்லி தேம்பி அழுதாள். வண்ணப்பூச்சில் சிறைப்பட்டிருந்த…