‘மிளகாய் மெட்டி’  ஆசிரியர் : அகிலா   அருகாமை உறவுகளின் வாழ்வு..

‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..

இளஞ்சேரல் கதைகளின்  வழியாக  பிறர் வாழ்வின் கணங்களை அறிந்து கொள்வது தனித்துவம்தான். நமக்குக் கதைகள் அவர்களுக்குச் சம்பவங்கள். அகிலா தன் அருகாமை உறவுகளின் இயல்புகளைக் காட்சிகளாக்கி உள்ளார்.  முதல் சிறுகதை நூல் எனச் சொல்லிவிட முடியாதபடி சிறந்த கதைகள் இடம் பெற்றுள்ளது.…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++ [85] மத வெறுப்பாளி யோடு மது விளையாடும், என் மதிப்பு அங்கியைப் பறிக்கும் முழுதாய், மது…

இயற்கையின் ஊடே சமூகப் பயணம்

  கவிதாயினி மீனாட்சிசுந்தரமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுப்பு “வனம் உலாவும் வானம்பாடி”. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும் இயற்கையையே பாடுபொருளாகக் கொண்டுள்ளன. அதிலும் சூரியன் நிறைய கவிதைகளில் காணப்படுகிறான். கவிதைகளுக்கேற்ற படங்களா? அல்லது படங்களுக்கேற்ற கவிதைகளா? என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது. படங்கள்…
வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!  – 19

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 19

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 19. ஜெய்ப்பூரில் மீராபாய் கண்ணாடித் தொழிற்சாலையில் இருக்கும் கிஷன் தாஸ் பிரகாஷுடன் பேசி முடித்த பின் மேலாளர் கொடுத்துச் சென்றிருந்த புகாரின் நகலை எடுத்துப் பிரித்துப் படிக்கிறார். அதைப்…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17

பி.ஆர்.ஹரன் யானைகளின் நலனும் காக்கப்பட வேண்டும்; யானைகள் சம்பந்தப்பட்ட ஆலயப் பாரம்பரியமும் தொடர வேண்டும் என்பதற்குத் தீர்வு உண்டா என்கிற கேள்விக்கு, நிச்சயம் உண்டு என்பதே பதில். இது சாத்தியப்பட வேண்டுமென்றால், அரசு, அரசுத்துறைகள், விலங்குகள் நல அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள்…
சித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்

சித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்

குமரி எஸ். நீலகண்டன். உலகம் மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அழகான உலகம் ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது. வானம், பூமி, காற்று, கடல், நெருப்பு, பனி, தாவரங்கள், விலங்குகள்,பறவைகள், நுண்ணுயிரிகள், மனிதர்கள் எல்லாம் உள்ளடக்கிய உலகத்தை ஒருவன் அழித்து கொண்டிருக்கிறான்.…

வெய்யில்

முல்லைஅமுதன் வெய்யில் வரும் போது புடவைகளை காயப்போடுங்கள். 'ம்' பிள்ளைகளுக்கு உணவை ஊட்டிவிட்டு, பாடசாலை வாகனத்தில் அனுபிவிடுங்கள். 'ம்' மின்சாரக் கட்டணம் கட்டவேண்டும். 'ம்' அம்மா வரப் போறா வீட்டைத்துப்புரவு பண்ணி வையுங்கள். 'ம்' அப்படியே மாடியில காயவிட்ட ஊறுகாயை எடுத்து…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [82] என் புதைந்த எரிச் சாம்பல் குவளையில் இனிய வாசனை எழுந்து கலக்கும் காற்றில். அருகே கடந்து செல்கையில்…

அருவம்

அருணா சுப்ரமணியன் தனிமை பொழுதின் துணையான கனவினில் சிறகுகள் முளைத்து பரந்த வானத்தில் வலிக்கும் மட்டும் பறந்து திரிந்தேன் நீல மேகத்துள் நீராகி இறங்கினேன் காற்று கலைத்துச் சென்ற கடைசி மேகத்தில் இருந்து கடலுள் குதித்தேன் அலையாய் அலைந்து கரைக்குத் தள்ளப்பட்டேன்…
பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை

- நாகரத்தினம் கிருஷ்ணா சென்ற கட்டுரையில் பதினேழாம் நூற்றாண்டு கலை இலக்கியத்தின் தொடர்பாக நாடகத்துறையையும், நாடகவியலாளர்களையும் பார்த்தோம். இம் முறை எஞ்சியுள்ள பிறதுறைகளைக் காணலாம். பொதுவாக ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், அரசியல், சமூக அமைப்பு இவை அனைத்தையும் முழுமையாக…